பிரதான பதிவுகள் | Principle posts

கிரேக்கத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘இடதுசரி’களின் வெற்றி கம்யூனிசத்தின் வெற்றியா?: சபா நாவலன்

ஐரோப்பிய நாடொன்றில் இரண்டு பெரும் பிரதான கட்சிகளைப் பிந்தள்ளி தீவிர இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் கட்சியொன்று மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிக்கு வந்திருப்பதை பலரும் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்.

Read more
சுய நிர்ணயம் பற்றிய அரட்டை : புவனேசுவரி

அன்னை பூபதி எண்டும் கேணல் கிட்டு எண்டு மாவீரர் தினம் எண்டும் விளையாட்டுப்போட்டி எண்டும் உழைச்சுக்கொண்டிருக்கிறாங்கள்! தெற்கு லண்டனில பொறுப்பில இருக்கிறவரிட வீடு புலியிண்ட சொத்து! பினாமிட பேரில இருக்கு அடுத்த வருசத்தோட அதுக்குக் காசு கட்டி முடியுதாம்..

Read more
தாம் நிறவாதிகள் என ஒப்புக்கொள்ளும் 35 வீதமான பிரஞ்ச்சுக்காரர்கள் : குமணன்

பிரான்சில் கல்விகற்று முதுமாணி பட்டப்படிப்பை முடித்திருக்கும் ஈழத் தமிழ்த் தாய் தந்தையருக்குப் பிறந்த பெண் ஒருவர் பல்கலைக் கழகக் காலத்திலிருந்தே தான் நிறவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

Read more
புது நானூறு(2) : இராமியா

முகத்திற்கு முன்னால் புகழ்வோருடைய பேச்சுக்களையும் புறங் கூறுவோருடைய பேச்சுக்களையும் மனதில் கொள்ளாமல், வர்க்கச் சார்புடன் தொழிலாளர்களின் சிறப்பையே உண்மை எனக் கொண்டு செயல்படுவதே அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தை அளிக்கும்.

Read more
புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?: கவிதா (நோர்வே)

தமிழர்களுக்குள்ளாகவே குறுகிய வட்டத்துள் இயங்;கிவரும் மூடுகலாச்சாரக் குழுக்கள் சிலவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல விதிமுறைகள் புலம்பெயர் நாட்டின் சட்டங்களுக்கு புறம்பானவையாகவும் இருக்கின்றன.

Read more
அரசியல் பொறியில் மைத்திரி – இனவெறியில் மகிந்த : என்.ஜீவேந்திரன்

மைத்திரிபாலாவின் தற்போதைய மந்தமான செயல்பாடுகள் அவர் அரசியல் பொறியில் சிக்கியிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறான பொறியில் அவர் சிக்கியிருக்கிறார் என பார்ப்போம்.

Read more
பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் இந்திய பொதுவுடைமைவாதிகள்: இராமியா

நாட்டு மக்களில் பெரும்பாலானோர் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமைகளைப் பற்றியும், பொது வுடைமை மட்டுமே அதற்குத் தீர்வு என்பதையும் உண ராத நிலையில், காட்டுப் பகுதிகளில் வாழும் சின்னஞ் சிறு எண்ணிக்கையிலான மக்களைக் களத்தில் நிற்க விடுகின்றனர்.

Read more
2015 ஜனாதிபதி   தேர்தலில்   ஒரு   தேடல் : நோர்வே நக்கீரா

தமிழர்களின் சினிமாப்போராட்டம் போலவே மகிந்தரின் தேர்தல் விஞ்ஞாபனமும் நடந்து முடிந்தது. தனிமனித பக்திவாதம் தலைகுனிந்தது. இந்தியத்தினத்தந்தியின் காணொளிக்கு இராஜபக்ச கொடுத்த செவ்வியில் தான் இத்தேர்தலில்

Read more
Page 135 of 305 1 134 135 136 305