இன்றைய செய்திகள்

Tamil News articles

மாலத்தீவு அமைச்சரவை கூட்டம் வரும் சனிக்கிழமையன்று (அக்.17) கடலக்கடியில் கூடுகிறது. ஜனாதிபதி முகமது நஷீத் இக்கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். தட்பவெப்ப மாற்றத்தின் தீவிரத்தன்மையை உலகின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக அமைச்சரவைக் கூட்டம் கடல் நீருக்குள் நடக்கிறது. கடலுக்கடி யில்...

Read more

உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது....

Read more

 இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுக்களைத் தொடர்ந்தே தமிழக எம்.பிக்கள் குழு இலங்கைக்கு வந்திருந்தது என்று தமிழகத்தில் நேற்று பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. தமிழகத்திலிருந்து வெளிவரும் "மாலைச் சுடர்"...

Read more

"பாகிஸ்தானைப் பாருங்கள், சுல்பிகார் அலி பூட்டோவிடமிருந்து இராணுவச் சதிப்புரட்சி ஊடாக ஷிய உல் ஹக் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாளிலிருந்து இன்றுவரை நாட்டின் பொருளாதாரம் சீர்குலந்துள்ளது, மக்களுடைய வாழ்க்கை நிலையற்றதாக உள்ளது. இப்போது கூட எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ...

Read more

தீண்டாமையால் உலகம் முழுவதும் 26 கோடி பேர் மோசமாகப் பாதிக் கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரிவின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: மனித உரிமையின் அடிப்படைப் பண்பான சமத்துவம், பாகுபாடின்மை ஆகிய...

Read more

தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரும், புதுவிசை என்ற இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருமான திரு ஆதவன் தீட்சன்யா அவர்கள்  அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.  இவர் இங்குள்ள  எழுத்தாளாகள்,...

Read more

திருமாவளவன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலிருந்து.. 5 லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்?...

Read more

சென்னை-கிண்டி அருகே செயல்பட்டு வருகிறது, செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட இக்கல்லூரியில், சுமார் மூவாயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதியன்று துவங்கி, வகுப்பு புறக்கணிப்பு, அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து மனு கொடுப்பது,...

Read more
Page 982 of 1266 1 981 982 983 1,266