இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ். மாவட்டம் வலிகாமம் மேற்கில் சில பகுதிகளில் புதிய இராணுவ காவலரண்களும், சிறு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின் றன. இதனால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது. வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கி அண்மையில்...

Read more

1917 நவம்பர் 7 அன்று ரஷ்யாவில் நடைபெற்ற மகத்தான புரட்சியின் 92-ம் ஆண்டு விழா சனிக்கிழமை உலகம் முழுவதிலும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாஸ்கோவில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி நடத்தியது. பேரணியில் மாமேதை லெனின் வேடமிட்டு...

Read more

மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்று எதுவும் நடைபெறவில்லை என்று இதுவரை பேசிவந்த சிறிலங்க அரசு, சித்ரவதை, கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்று மனித உரிமை மீறல் பிரச்சனைகளை தாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று ஒப்புக்...

Read more

தற்போது பெய்துவருகின்ற அடை மழை காரணமாக வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள  மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்ததாலும், தூவானம் காரணமாகவும் கூடாரங்களில் இருக்கவோ படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது....

Read more

அமெரிக்கா சென்று விசாரணைப் பரபரப்புக்களை ஏற்படுத்தித் திரும்பிய முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஒருவகை அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது! அவருக்கு இப்போது இராணுவத்தின் இரண்டு படையணிகள் பாதுகாப்பு வழங்குகின்றன. அமெரிக்காவில் இருந்து வியாழக்கிழமை கொழும்பு திரும்பிய ஜெனரல்...

Read more

மனித் உரிமை  மீறல் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி இலங்கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மனித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது. இதன்படி இலங்கைக்கு 329 .4...

Read more

இலங்கையின் இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குட்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவதற்கு தடை விதிக்கும் பிரேரணையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைமைச் செயலகங்களில்...

Read more

அமெரிக்காவின் Texas மாநிலத்திலுள்ள Fort Hood தரைப்படை தளத்தில், இன்று இராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர். மேஜர்.ஹசன் மாலிக் என்ற குறித்த இராணுவ...

Read more
Page 967 of 1266 1 966 967 968 1,266