இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜீ -15 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  மஹிந்த ராஜபக்க்ஷ இன்றிரவு ஈரான் செல்லவுள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். ஜீ 15 மாநாடு, ஜனாதிபதியிடம் உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று மஹிந்த...

Read more

ஒருவருடங்களின்  முன்னர் வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட போது  இலங்கைப் படைகளுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி தீபக் கபூர் களத்தில் நின்றதாக பிரபல பாதுகாப்புத் துறை இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்....

Read more

தடை செய்யபப்ட்ட அமைப்புகள் மீதான் தடையை நீக்குவதும் நீடிப்பதும் அந்தந்த மாநில அரசுகளின் கோரிக்கையின் படியே நடந்து வருகிறது. இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனும், போராளிகளும் இல்லை என்றான பின்னரும்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் கூறிவருகின்றமை குறித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்ற பெளத்த துறவிகளின் அடிப்படைவாதக் கட்சியின் பின்வருமாறு தெரிவித்தார். "அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து...

Read more

திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டு நிறைவானதை ஒட்டி நேற்று நேர்காணல் ஒன்றை அளித்த கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கை, இலக்கியச் சேவை, கலைச்சேவை, மக்கள் சேவை, இலங்கை அரசுக்காக உழைத்துக் கொண்டிருப்பது, கிரிக்கெட் ஆர்வம், உட்பட பல் வேறு...

Read more

உணவில் விஷம் கலந்து சிறைக்குள்ளேயே தன்னைக் கொல்ல சதி நடப்பதாக சிறைத்துறை கூடுதல் இயக்குநர் ஷியாம் சுந்தருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் நளினி. தன்னை வேலூர் பெண்கள் சிறையில் இருந்து மாற்றி சென்னைக்கு அருகே இருக்கும் புழல் சிறைக்கும்...

Read more

தொடர்ச்சியான இனச் சுத்திகரிப்பை நடத்திவரும் மகிந்த அதிகாரம் தமிழ்ப் பேசும் மக்களை தமது வாழ்விடங்களிலிருந்து "சுத்திகரித்துக் கொண்டிருக்கிறது". அதிகாரபீடத்திலிருக்கும் குற்றவாளிகளின் வலைப்பின்னல் புலம்பெயர் நாடுகள் வரை நீட்சியடைந்துள்ளது. இணையத் தளங்கள், தன்னார்வக் குழுக்கள் என்று இலங்கை அரசு உட்பட்ட...

Read more

தன்னை உணவில் விஷம் வைத்துக் கொல்ல சிறைக்குள்ளேயே சதி நடப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார் நளினி. . சென்னை: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்குக் கொடுக்கப்படும் உணவில் மருந்தைக் கலந்து கொல்ல முயற்சி நடக்கிறது என்று...

Read more
Page 856 of 1266 1 855 856 857 1,266