இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைப் யுத்தம் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய யுத்தம் மட்டுமல்ல பெரும் வணிக நிறுவனங்கள் நடத்திய யுத்தமாகும் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் சென்னையில் தெரிவித்தார். இந்திய பெரு நிறுவனங்கள் இலங்கை நோக்கி மேலதிக...

Read more

ம.தி.மு.க பொதுச் செயளாலர் வை.கோபாலசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என்று அறிக்கைவிடுத்த வை.கோவின் புதிய அறிக்கை இது. அத முழுமை வருமாறு : ‘‘இலங்கையில்...

Read more

செம்மொழி மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் நடந்த போது கருணாநிதியின் மகள் கனிமொழி மூலமாக மலேஷியப் பேராசியர் இராமசாமியை செம்மொழி மாநாட்டுக்கு அழைக்கும் சந்திப்பு அதிகாரபூர்வமற்ற முறையில் மலேஷியாவில் நடந்தது. பல்லாயிரம் மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லபப்ட்ட போது மக்கள் கொலைகளை...

Read more

பெரும்பாலான புகழ்பெற்ற இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்ளாததால்  iifa திரைப்பட விழா கொழும்பில் களையிழந்துள்ளது பெரும்பலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள போதிலும் நினைத்த மாதிரி மிகப்பெரிய ஸ்டார்களைக் காட்டி வருமானத்தை ஈட்ட முடியவில்லை இலங்கை அரசுக்கு, இந்நிலையில் அமிதாப்...

Read more

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான சிவகாமி அவர்கள் இது தொடர்பாக வழங்கிய நேர்காணல், இந்திய அரசியல் சாசனம் 244(1)-ன் படி, 5-வது அட்டவணை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இதுவரை, இதற்கான எந்த...

Read more

இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான மரியாதைக்குரிய அருந்ததிராய் மும்பையில் புதன் கிழமை நடந்த மக்களுக்கு எதிரான போர் என்ற தலைப்பில் உறையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் " வன்முறையை        எப்போதும்...

Read more

போர் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. சென்ற வருடம் மே மாதம் போர் முடிவடைந்த நிலையில் முட் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களை 180 நாட்களுக்குள் அதாவது ஆறு மாதங்களுக்குள் குடியமர்த்தி விடுவதாகச் சொன்னது இலங்கை. இதைத்தான் இந்தியாவும்...

Read more
Page 844 of 1266 1 843 844 845 1,266