இதோ. ஓராண்டு ஆகி விட்டது. 20 அடி உயரத்தில் இருந்து இடிந்து விழுந்த சுவரை இப்போது 22 அடியாக உயர்த்திக் கட்டிக் கொண்டுள்ளார்கள். சுவர் இடிந்து விழ முடியா தூரத்தில் தலித் மக்களின் ஒரு வரிசை வீடு இப்போதும்...
Read moreஇதோ. ஓராண்டு ஆகி விட்டது. 20 அடி உயரத்தில் இருந்து இடிந்து விழுந்த சுவரை இப்போது 22 அடியாக உயர்த்திக் கட்டிக் கொண்டுள்ளார்கள். சுவர் இடிந்து விழ முடியா தூரத்தில் தலித் மக்களின் ஒரு வரிசை வீடு இப்போதும்...
Read moreசிறைக் காவலர்கள் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நடத்திய கோராத் தாக்குதலில் நிராயுதபாணிகளான 11 சிறைக் கைதிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயத்திற்கு உள்ளாகினர். கொரோனா அச்சத்தில் போராடியவர்களைக் கொன்று போட்டுவிட்டு நியாயம் சொல்கிறது இலங்கை போர்க்குற்ற அரசு. இலங்கை...
Read moreதமிழர் தேசத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் முடிவெடுக்கும் போது தொடர்புடைய துறைசார் நிபுணர்களையும் பேராசிரியர்களையும் கொண்ட ஆலோசனைச்சபை அமைத்து அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படவேண்டும் என்று தமிழ் கட்சிகளை கோரியிருந்தேன்.
Read moreதமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக வாழும் வன்னியர்கள் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். டிசம்பர் 1-ஆம் தேதி முதல் போராட்டம் நடக்கும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...
Read moreஇலங்கைப் பேரினவாத அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான இராணுவப் படுகொலைகளை வெளிப்படையாக ஆரம்பித்திருந்த காலமது. அந்த வேளையில் இலங்கை அரசிற்கு ஆதரவாக பிரித்தானிய அரசு வெளிப்படையாகச் செயற்படத் தயங்கியது.
Read moreமோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் முதன் முதலாக ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது விவசாயிகள் போராட்டம். மோடி அரசு செய்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, போன்ற அறிவிப்புகளுக்கு எதிராகக் கூட நாடு தழுவிய...
Read more“மகிழ் திகழ் கார்த்திகைத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் `தீபாவளி` என்ற ஆரியப் பண்டிகையினையே தமிழர்களும் நினைக்கின்றார்கள். உண்மையில் நாயக்கர் காலத்துக்குப் (16ம் நூற்றாண்டு) பின்னரே தமிழ் நாட்டில் தீபாவளி திணிக்கப்படுகின்றது. ஈழத்திலோ 1940 களில் கூடத் `தீபாவளி` பரவலடைந்திருக்கவில்லை.
Read more1960 ஆம் ஆண்டு தோல்வியடைந்த மாணவர் எழுச்சியின் பின்னர் பிரான்ஸ் அரசின் ஆட்சி கோட்பாடு நிறவாதத்தையும் இணைத்துக்கொண்டது. மக்ரேபியன் அராபியர்களுக்கு எதிராக முன் நிறுத்தப்பட்ட இனவாதம் நிறுவனமயப்பட்டு 90 களின் பின்னர் பிரான்ஸ் என்பது நிறவாத அரசாகவே மாறிவிட்டது....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.