ஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், கெரசின், சமையல் எரிவாயு விலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 நாள்களுக்கு முன்பு உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த...
Read moreஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், கெரசின், சமையல் எரிவாயு விலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 நாள்களுக்கு முன்பு உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த...
Read moreஇந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அடிமிரல் நிர்மல் வர்மா இன்று ஞாயிறு கொழும்பு வந்தடைந்தார். ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள இவரோரு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான ஏவுகணை எதிர்ப்புக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை...
Read moreசெம்மொழி மாநாடு என்ற பெயரில் கருணாநிதி நடத்தும் நாடகத்திற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் கலை இலக்கியப் கழகத்தையும் அதன் தோழமை அமைப்புக்களையும் சேர்ந்த நூற்றுக் கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டுளனர்.கருணாநிதி தமிழுக்கு செய்திருக்கும் துரோகத்தை விளக்கியும் ம.க.இ.க...
Read moreதிமுக தலைவரும் தமிழத்தின் மாபெரும் துரோகியுமான கருணாநிதியை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள், நேர்காண்ல்களை வழங்கி வந்தார். பழ. கருப்பைய்யா அரசியல் விமர்சகரும், முன்னாள் அரசியல்வாதியுமான கருப்பைய்யா சில நாட்களுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செம்மொழி மாநாடு தொடர்பாக காட்டமான...
Read moreஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமலேயே மீன்பிடித்துறை வளர்ச்சியடைய முடியும் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், மீன் ஏற்றுமதியும், ஆடை ஏற்றுமதியும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு...
Read moreஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கு இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ள அமெரிக்கரான ஸ்டீவன் ரட்னர் தொடர்பில் இலங்கை அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்க சட்டத்தரணியாக ஸ்டீவன் ரட்னர்...
Read more400 கோடி ரூபாயில் கருணாநிதி கோவையில் நடத்தும் செம்மொழி மாநாட்டில் கருணாநிதியைப் புகழ கோவைக்குச் சென்ற சுதர்சனத்திற்கு மாநாட்டித் திடலில் வைத்து திடீர் நெஞ்சுவலில் ஏற்பட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு இறந்து போனார். ஈழத்தில் போர் நிறுத்தம்...
Read moreஇலங்கை பெளத்த சிங்கள் பாசிச சர்வாதிகாரம் கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள தமிழ்ப் பேசும் இசுலாமியர்களை எந்த நட்ட ஈடுமின்றி வெளியேற்றியது தெரிந்ததே. இதேவேளை சில மசூதிகளையும் தரைமட்டமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறித்து இனியொரு செய்தி வெளியிட்டிருந்தது. இதேவேளை,...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.