லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஜீ.எஸ்.பி தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இறையாண்மையுடைய நாடு என்ற ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 15 அம்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வரிச் சலுகை...
Read moreஇந்திய விமான சேவை அதிகார சபை இலங்கையில் சர்வதேச விமான நிலையமொன்றை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதுடன் இதற்காக விமனாப்படையின் பொறுப்பிலுள்ள பலாலி விமானத் தளத்தைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்திய விமனா சேவை அதிகார சபை பலாலி விமானத் தளத்தை...
Read moreஐ.நா ஆதரவு பெற்ற ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சி (OPHI) என்ற அமைப்பு உலகளவில் மேற்கொண்ட ஆவில், ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமான ஏழைகள் இந்தியாவின் 8...
Read moreமக்கள் விரோத ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகமெங்கிலும் விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கபப்ட்ட வரலாறு உண்டு . இன்று அதையே முன்னுதாரணமாகக் கொண்டு இன்னொரு மக்கள் விரோதியான கருணாநிதியும் அவரது வாரிசுகளும் விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு...
Read moreமுன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவர்...
Read moreஇலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கவும், அங்கு நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கும் மன்மோகன் சிங், சோனியா, சிதம்பரம், கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் உறுதுணையாக இருந்ததால், அவர்களுக்கு எதிராக உடனடியாக போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என மலேசியாவின் பினாங்கு...
Read moreசமீபத்தில் போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் இந்தியா வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தமிழகமெங்கிலும் போராட்டங்கள் நடந்தன.சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்தியா வந்துள்ளவரைக் கைது செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. டில்லி போலீசாருக்கு டக்ளஸை ஒப்படைக்கக் கோரி...
Read moreதமிழ்ப் பிரதேசங்கள் முழுவதும் இனச் சுத்திகரிப்பைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப்படுகொலை இலங்கை அரசு, மனித அவலங்களின் மேல் வாழ்க்கை நடத்துகிறது. திட்டமிட்ட குடியேற்றங்கள், விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பதினைந்தாயிரம் தமிழ்க் கைதிகள், தடுப்பு முகாம்கள் போன்ற அனைத்து மனிதகுல விரோதச் செயல்களையும்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.