இன்றைய செய்திகள்

Tamil News articles

இன்று 30/11/2011 பிரித்தானிய அரச ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக இங்கிலாந்திலும் வேல்சிலும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், ஸ்கொட்லாந்தில் பாடசாலைகள் நடைபெறுவது பாதிக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறப்படுகிறது. 29 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன....

Read more

பிரித்தானிய அரசு ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை எதிர்த்து தெஹ்ரானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பிரித்தானிய தூத்ரகம் சிறிய அளவிலான சேதத்திற்கு உள்ளானது. தெஹ்ரான் பல்கலைக் கழக மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் பிரித்தானிய தூதரக வளாகத்துள்...

Read more

கருணாவின் அமையவே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப் பினர்கள் என்ற சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு பகுதி பகுதியாக விடுவிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடை...

Read more

திகார் சிறையிலிருந்து கனிமொழி பின் வாசல் வழியாக வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 7 மணி அளவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கனிமொழியை வரவேற்பதற்காக திமுக தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் பலர்...

Read more

சொத்து குவித்த வழக்கில், இன்று விசாரணைக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் ஆஜராகாததால், வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று கண்டிப்பாக ஆஜராகும்படி சசிகலாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அன்று அவரிடம் பிரிவு 313ன் கீழ் கேள்விகள்...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல் மூலம் ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது என லங்காநியூஸ் வெப்...

Read more

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 65 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராடத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சிறை அதிகாரிகளால் தமிழ் அரசியல்...

Read more
கிஷன்ஜீ : அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் பெருந்திரளாக அஞ்சலி செலுத்தினர்

இந்திய அரச பயங்கரவாத்திற்குப் பலியான தோழர் கிஷன்ஜீ இன் உடலுக்கு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் பெருந்திரளாக அஞ்சலி செலுத்தினர். ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடிவரும் மாவோயிஸ்டுக்களின் தலைவர்களில் ஒருவரான கிஷன் ஜீ இந்திய பாதுகாப்புப் படைகளினால் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு நயவஞ்சகத்தனமாகக்...

Read more
Page 624 of 1266 1 623 624 625 1,266