இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டதை தாம் வரவேற்பதாக பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நேற்று நடத்திய நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தாக அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read more

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடம் பெற்றுவரும் பேச்சுக்கள் தொடர்பாகவும் கடந்த திங்களன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அலட்சியப்படுத்தி விடக்கூடியவை அல்ல. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான...

Read more

இன்று யாழ்ப்பாண நகரில் மக்கள் போராட்ட இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் வரை கலந்துகொண்டனர். யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு விட்டு உள்ளூர் ஊடகமொன்றின் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது மக்கள் போராட்ட இயக்கத்தினர் பயணம் செய்த வாகனத்தின் மீது...

Read more

யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளர்கள். அந்த இருவரும் முன்னமே நடந்துள்ள கடத்தல்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை தினத்திலேயே அவர்கள் கடத்தப்பட்டுள்ளர்கள். இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என...

Read more

லிபியா அதிபர் கடாபி கொல்லப்பட்டதில் பெரும் பங்கு அமெரிக்காவையே சாரும், அமெரிக்காவே அதற்கு அதிக அளவு பங்கு வகிக்கிறது என்றும், இதில் கடாபியை எந்தவித நீதிமன்ற விசாரணையும் இன்றி கொன்று விட்டனர் என்றும் ரஷ்ய பிரதமர் புடின் குற்றம்...

Read more

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை நேற்றைய தினம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஊடக ஒடுக்குமுறை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்கள் மீதும், ஊடகங்கள் மீதும் நடத்தப்படும் தாக்கதல்கள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என...

Read more

பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விடயத்தில் அதி உன்னத நிலையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்காக போர் முடிவடையும் கடைசிக் கட்டத்தில் இராணுவத்தினர் வேண்டுமென்றே படை நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொண்டுள்ளனர் என்பதை ஆணைக்குழுவால் அவதானிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் காயமடைவதையோ...

Read more

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின், அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.இதே வேளை போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குறித்த பிரதான குற்றவாளியான மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக் குழு இறுதிப் போரின்...

Read more
Page 615 of 1266 1 614 615 616 1,266