பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் முதல் இந்த இடைக்கால தடையுத்தரவு அமுல்படுத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவித்துள்ளார். மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை...
Read more







