இலங்கைக்கான அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் 29 ஆம் திகதி கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளார். கொழும்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர்...
Read moreஇலங்கைக்கான அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் 29 ஆம் திகதி கொழும்புக்கு பயணம் செய்யவுள்ளார். கொழும்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர்...
Read moreதமிழர் செறிந்து வாழும் வடக்கை அடிமைகள் பூமியாக மாற்றுவதற்கு கொடுங்கோல் அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் பொறுமையை பேரினவாத அரசாங்கம் சோதனை செய்ய முற்படுமானா பின் விளைவுகள் விபரீதமாக மாறும் என்று நவ சமசமாஜக்...
Read moreஇலங்கையில் மலையகம் மற்றும் வடக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார். மலையகத்தைச் சேர்ந்த சிறார்கள், குறிப்பாக பெண்பிள்ளைகள் தரகர்கள் மூலம்...
Read moreஸ்பெயின் நாட்டில் வங்கிப் பொறிமுறை மீள முடியாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. 125 பில்லியன் டாலர்கள் இல்லாமல் வங்கிகள் செயற்பட முடியாத சூழலுக்குச் சென்றுள்ளன. சர்வதேச நாணய நிதியம் இந்தத் தொகையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஜேர்மனிய அதிபர் அங்கேலா...
Read moreகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கையானது, இந்த நாட்டில் இன்னுமொரு சாபக்கேட்டை ஏற்படுத்தும் முயற்சியாகவே உள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்துள்ளார். பள்ளிவாசல்கள் மீது...
Read moreஐக்கிய நாடுகள் சபையின் அவமானப் பட்டியலில் இருந்து இலங்கையை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் நீக்கியுள்ளார். 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்நீக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது சிறுவர் போராளிகளை பயன்படுத்தியமை தொடர்பில் தமிழீழ...
Read moreகிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் கொழும்பில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. கிராமப் புறங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்குக் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் தொழில் பெற்றுத் தருவதாக...
Read moreஎரிபொருள் இறக்குமதி தொடர்பில் அமெரிக்கா இலங்கைக்கு சலுகை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு இவ்வாறு சலுகை வழங்கப்பட்டுள்ளது.ஈரானிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எரிபொருளின் அளவை கணிசமாக குறைத்ததன் காரணமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. மலேசியா, தென்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.