இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழக மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கையின் கடல்பரப்புக்கு வருவதாகவும் சிறிய மீன் குஞ்சுகளையும் பிடிக்க உதவும் இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீனளத்தையும் அரிய கடல்செல்வங்களையும் கொள்ளையிடுவதாகவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச குற்றம் சுமத்தினார். பிரேசில் நாட்டின் ரியோடி...

Read more

ஐரோப்பாவில் நடைபெற்று வருகின்ற குழப்பத்தின் காரணத்தினாலும் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து செல்லும் காரணத்தாலும், 2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீன வளர்ச்சியென்பது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 8.1 சதவீதத்திற்குச் சரிவடைந்திருந்தது. இரண்டாம் காலாண்டில்...

Read more

தீர்வுக்காக 60 வருடங்கள் முயற்சித்தவர்கள் 6 மாத செயற்பாட்டில் பங்குகொள்ள முடியாதா? ௭ன்று சிங்கள பேரினவாத,மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தெரிவுக்குழுவில் இணைந்துகொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் தயக்கத்திற்கு சிங்கள பேரினவாத அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களே...

Read more

அணைந்து போகவுள்ள விளக்கு பிரகாசமாக எரிவதுபோன்றே, அரசாங்கத்திலுள்ள இனவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் பிரகாசிக்கின்றனர். விரைவில் இந்தப் பிரகாசம் மறைந்து போய்விடும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான...

Read more

அமெரிக்க இரகசிய சேவை (CIA) சிரிய எதிர்ப்பு சட்டவிரோத தாக்குதல் நடவடிக்கைகளுக்கு துப்பாக்கிகள், எதிர்ப்பு தொட்டி ராக்கெட் ஏவுகணை மற்றும் , பிற வெடிபொருட்கள் விநியோகம் செய்கிறது என நியூயார்க் டைம்ஸ் அறிக்கை வெளிடிட்டுள்ளது. தென்கிழக்கு துருக்கியில் எண்ணற்ற...

Read more

கிரேக்கம், ஸ்பெயின், போத்துக்கல் ஆகிய நாடுகளின் வங்கிகளைத் தொடந்து பிரித்த்தானியாவின் வங்கிகளின் தரம் இறக்கப்படுள்ளது. நேற்று இரவு கடன் தரத்தை நிர்ணயம் செய்யும் மூன்று உலக நிறுவனங்களில் ஒன்றான மூடி தனது அறிக்கையை வெளியிட்டது. பாக்லே, ஹெ.எஸ்.பி.சி, ஸ்கொட்லாந்து...

Read more

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு மீண்டும் கடுமையாக சரிந்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக சரிந்து வந்த ரூபாயின் மதிப்பு இன்று அதிகபட்சமாக ரூ.57.07 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. யூரோ உள்ளிட்ட பிற நாட்டு நாணயங்களுக்கு எதிராகவும்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட பெண் தலைவிகளில் ஒருவரான தமிழினியைவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்தஉத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழினி புலனாய்வுப்...

Read more
Page 535 of 1266 1 534 535 536 1,266