லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகிறவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும் நிலையில் இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசு கொரோனாவில் இறந்தவர்கள் உடலை இரண்டு மணி நேரம் வீட்டில் வைக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா...
Read moreஉலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பல விதமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் பிரிட்டனின் கோவிஷீல்ட்,ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி...
Read moreநீண்ட காலமாக தமிழகத்தில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.அடர்த்தியான அரசியல் பொருளோடு இந்தியாவின் புவியியல் பரப்பை வரையறுக்கும் ஒன்றிய அரசு என்ற சொல் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அறிஞர் அண்ணாவால் பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த சொல்லை...
Read moreதமிழகத்தில் பாஜகவைத் தவிற அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கிறது. முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மு கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னர் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது....
Read moreமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 30 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருப்பவர் பேரறிவாளன். அவருக்கு உடல் நலப் பிரச்சனைகள் இருந்த காரணத்தால் அவருக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது. மே 28-ஆம் தேதி...
Read moreமிகக்குறுகிய காலத்தில் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் ஒன்னும் ஏழு கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய அரசு பொருப்பேற்ற பின்னர் தடுப்பூசி போடும் பணிகளை முடிக்கி விட்டது. தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில்...
Read moreதமிழகத்தில் விளையாட்டுத்துறை பலவீனமான ஒன்று. ஆனால் இந்தியாவிலேயே கேரள விளையாட்டுத்துறை பலமானது. அதனால்தான் மலையாளிகள் தடகளம் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் ஜொலிப்பார்கள். இன்று விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி முகாமை துவங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில்...
Read moreமூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளதால் இந்தியாவை தீப கற்பம் என்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் கடல் மிக முக்கிய பங்காற்றும் நிலையில் இந்தியாவில் கடலுக்கென்று தனி அமைச்சகம் இல்லை. கடலோரங்களை மாநில அரசுகளே இதுவரை கையாண்டு வந்த நிலையில் இந்திய...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.