இன்றைய செய்திகள்

Tamil News articles

அமரிக்க அடியாளான  ஐ.நா இனப்படுகொலைக்கு ஆதரவு?

வன்னிப் படுகொலைகள் காலத்தின் போது ஐ.நா இன் செயற்பாடுகளை ஆராய்வதற்காக ஒருவரை ஐ.நா நியமித்தது. ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின்...

Read more
13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய முனைந்தால் இந்தியப் படையினர் பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் : விக்கிரமபாகு

அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய முனைந்தால் இந்தியப் படையினர் பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து ஏற்படும் ௭ன்று நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார் இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் 13...

Read more
மீண்டும் இடம்பெயரும் வன்னி மக்கள் :  கூடாரங்களுக்குள் வெள்ளம்

வன்னியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை யையடுத்து மீள்குடியேறிய மக்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன்னியில் கடும் வரட்சியும்...

Read more
பிடெல் காஸ்ட்ரோ  மக்கள் மத்தியில்  தோன்றினார்

புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் பிடெல் காஸ்ட்ரோ(86) விற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஆட்சி பொறுப்பை சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் அவரைப்பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்திகள் வெளியாகி வருகின்றது. காஸ்ட்ரோ பக்கவாத நோயால் கடுமையாக...

Read more
ராமேசுவர‌த்‌தி‌ல் இருந்து சென்ற மீனவரகள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

ராமேசுவர‌த்‌தி‌ல் இருந்து 564 படகுகளில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது இலங்கை கடற்படையினர் கப்பல்களில் ரோ‌ந்து வ‌ந்தன‌ர். அ‌ப்போது த‌மிழக ‌மீனவ‌ர்களை பா‌ர்‌த்த இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர்...

Read more
ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்

தோழர் சண் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் நூல் அறிமுகவிழா நேற்று 20.10.2012 லண்டனில் நடைபெற்றது. தங்கவடிவேல் மாஸ்டர், தோழர் தம்பிராசா,காதர் மாஸ்டர் ,யமுனா ராஜேந்திரன், சபேசன் , சஜீவன் , கௌரிகந்தன் சார்பாக...

Read more
பிரித்தானியா இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புகிறது

60 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இருக்கவில்லை...

Read more
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்பாட்டம் – போலீசாருடன் கைகலப்பு

இன்று 20.1.2012 பிரித்தானிய அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டம் ஒன்று நடைபெற்றது. பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டம் சமூக நலத்திட்டங்களில் வெட்டுக்களை ஏற்படுத்துவதற்கு எதிராகவும், வரி அதிகரிப்பிற்கு எதிராகவும் நடைபெற்றது. போராட்டத்தின் குறித்த...

Read more
Page 482 of 1266 1 481 482 483 1,266