லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
பீமா கொரேகான் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினராகிய எங்களுக்கு அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமியின் உயிரழப்பு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் தந்துள்ளது. இது பொதுவான ஒரு மரணமல்ல; மாறாக ஒரு மென்மையான மனிதரை மனிதத்தன்மையற்ற அரசு நிறுவனக்...
Read moreகர்நாடக மாநிலத்தில் மேகதாட்டு என்னும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. ஏற்கனவே தண்ணீர் தாவாவில் தமிழக உரிமைகளை கர்நாடகம் அரசியல் செய்து வரும் நிலையில், மேதாட்டு என்னும் இடத்தில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர்...
Read moreதமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்து வந்த நிலையில் அவர் இப்போது மீன் வளத்துறை இணை அமைச்சர் ஆகியிருக்கிறார். அதனால் தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. அந்த பதவிக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இது...
Read moreஇந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்களில் முக்கியமானவராக ஒன்றிய அரசின் மோடி மாறியிருப்பதாகவும் Reporters Without Borders (RSF) எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு அற்க்கையில் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்தை நசுக்கும்...
Read moreபாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசிய நிலையில் அது பாஜக அதிமுக இடையே கடும் சர்ச்சைகளை உருவாக்கியது.இந்நிலையில் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி தொடரும் எனக் கூறினார். முன்னாள் சட்டத்துறை...
Read moreஇந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றிருக்கிறார்கள்.இன்று மாலை 6 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில்...
Read moreஅழகிய தீவுகளைக் கொண்ட அமைதிப் பிரேதமான லட்சத்தீவுகளை சுற்றுலா வணிகத்திற்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்க்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்தது. அதன் விளைவாக அங்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரஃபுல் படேலை நியமித்தது. இவர் குஜராத் மாநில...
Read moreஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் 84 வயது பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி. இவர் ஜார்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக பல பத்தாண்டுகளாக போராடி வந்தவர். பழங்குடியின மக்களுக்கு எதிரான மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகளை விமர்சித்தவர். இவர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.