லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி பேரறிவாளன் உட்பட எழுவர் வேலூர் சிறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர்.இதில் பேரறிவாளனுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பரோல் வழங்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக...
Read moreஇந்தியாவில் தலித் மக்கள் முஸ்லீம்கள்,பிற்படுத்தப்பட்ட மக்கள், ஆங்கிலோ இந்தியர்கள், பழங்குடியினர் என பெரும்பான்மை மக்கள் மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் உடையவர்கள்.பசுவை பிரமாணர்கள் புனிதமாகக் கருதும் நிலையில் மாட்டுக்கறி உண்டார்கள் என்ற காரணத்திற்காக இந்தியாவில் பலரும் இந்துத்துவ அமைப்புகளால் அடித்தே...
Read moreதலிபான்களால் அதிக அளவு பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தலிபான்களுடன் மென்மையாக போக்கைக் கடைபிடிக்கிறது. கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மித்தல் தலிபான்களின் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஷேர் முகம்மது...
Read moreகொரோனா வைரஸ் சீனாவின் கண்டறியப்பட்டு உலகெங்கும் பரவிய போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவால் உற்பத்தி செய்யப்பட்டு பரப்பி விடப்பட்ட வைரஸ் கொரோனா வைரஸ் என்று தொடர்ச்சியாகப் பேசினார். தேர்தல் பிரச்சாரத்திலும் இது பிரதிபலித்தது. இது தொடர்பாக...
Read moreஇந்தியாவை தன் காலனி நாடாக ஆட்சி செய்து வந்த பிரிட்டன் அரசின் ரௌலட் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மக்களை ஒரு குறுகிய இடத்திற்குள் சுற்றி வளைத்து சுட்டதில் ஆயிரம் பேர் இறந்தனர். இந்திய விடுதலை வரலாற்றில் மிகப்பெரிய உயிர்...
Read moreபிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் மூன்றாவது கொரோனா அலையின் தாக்கம் செப்டம்பர், அக்டோபர், மாதங்களில் திவீரம் அடையலாம் தீபாவளி உட்பட பண்டிகைக்காலம் வர விருக்கும் நிலையில் மாநில அரசுகள் உரிய கட்டுப்பாடுகளைப் பிறப்பித்து...
Read moreமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த மு.கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே அண்ணா சாலையில் சிலை இருந்தது. முன்னாள் முதல்வர்...
Read moreமுன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்கள்....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.