லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
தமிழகத்தின் சிந்தனை, அரசியல் பரப்பில் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வரும் தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை சமூக நீதி நாளாக அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இது திராவிட இயக்க,...
Read moreஆண்டு தோறும் பதட்டத்தை உருவாக்கும் மத ஊர்வலமாக நடைபெறுவது விநாயகர் சதுர்த்தி என்ற விழா ஆகும். விநாயகர் அரசியலுக்காகவும் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பைக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு வருகிறார். இந்த ஊர்வலம் பட இடங்களில் கலவரங்களுக்கும் தாக்குதல்களுக்கும் காரணமாகி...
Read moreஇந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இளைஞர்களின் படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாகித்ய அகாடமி விருது போன்று இதுவும் முக்கியமான விருதாகும், இந்த விருது செம்பு பட்டயத்துடன் 50 ஆயிரம் ரூபாயுடன் வழங்கப்படும்....
Read moreபாஜக தலைவர்களுள் ஒருவரான கே.டி.ராகவன் பாஜக கட்சி உறுப்பினரான மதன் ரவிச்சந்திரன் என்பவரும் வெண்பா என்பவரும் இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி அவமானப்பட்டார். பாஜக தலைவர்கள் 15 பேரின் விடியோ இருப்பதாகக் கூறிய மதன் ரவிச்சந்திரன் பின்னர்...
Read moreநியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து 6 பேரை குத்திய ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இப்போது அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் ஐ.எஸ். அமைப்பின் பால் ஈர்க்கப்பட்டு இந்த கொடூரச் செயலை செய்துள்ளதாகவும் ...
Read moreதமிழ்நாட்டின் பல்வேறு வரலாற்று நூல்களைத் தொகுத்து திராவிடக் களஞ்சியம் என்ற பெயரில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு நாம் தமிழர் கட்சி சீமானும், பெ. மணியரசனும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உட்பட நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், ஓரிரு நாட்களில் தலிபான்கள் பதவியேற்றுக் கொள்வார்கள் என தெரிகிறது. இப்போது அமெரிக்க படைகள், ஆப்கான் படையினர் விட்டுச் சென்ற ஆயுதங்கள் பொருட்களை எடுத்து சீரமைத்து...
Read moreதமிழகத்தில் வகுப்புவாரி பிரதிநித்துவத்திற்காகவும், மொழிக்காகவும், தமிழ்நாடு என்ற பெயருக்காகவும்,இட ஒதுக்கீட்டிற்காகவும் போராடி உயிர்நீத்தவர்கள் பலர். அதில் மிக முக்கியமான போராட்டம் வட மாவட்டங்களில் வன்னியர்கள் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டம். 1987 –ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.