பாதுகாப்பு கருவிகளில் பதிவாகியுள்ளத தாக்குதல் கொவென்றி நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஒருவரை 19 வயது இளம் பெண் தாக்கியுள்ளார். கடந்த பத்தாம்திகதி காலை இந்தச் சம்பவம் நடைபெற்றது. இப்போது சமூக...
Read moreபாதுகாப்பு கருவிகளில் பதிவாகியுள்ளத தாக்குதல் கொவென்றி நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஒருவரை 19 வயது இளம் பெண் தாக்கியுள்ளார். கடந்த பத்தாம்திகதி காலை இந்தச் சம்பவம் நடைபெற்றது. இப்போது சமூக...
Read moreடயானாவினதும் நண்பரதும் கொலையை பிரித்தானிய இராணுவத்திலுள்ள உறுப்பினர் ஒருவரே மேற்கொண்டதாக குறித்த இராணுவ உறுப்பினர் தனது மனைவிக்குக் கூறிய தகவல் இன்று அவர்களிடையேயான கருத்து முரண்பாடுகளின் பின்னர் மனைவின் தாய் தந்தையர் ஊடாக காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
Read moreஐரோப்பாவில் நவதாராளவாத முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய பின்னர் ஐரோப்பா எங்கும் உழைக்கும் மக்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டன. வாழ்க்கைச் செலவு அதிகரித்த அதே வேளை ஊதியம் அதிகரிக்கப்படவில்லை. இதனால் வறுமைச் சமூகம் உருவாகியுள்ளது. ஊதியக் குறைப்பில்...
Read more'லஷ்கர் ஈ தொய்பா, தமிழீழ விடுதலைப் புலிகள், தாரீக் ஈ தலிபான் ஆகிய மூன்று பயங்ரவாத அமைப்புக்களும் விரைவில் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகிறது' என இந்திய உளவுத்துறையின் உள்ளீடு ஒன்று தெரிவிக்கின்றது. இந்த இணைவு உண்மையானால் இந்திய...
Read moreஇன்றைய சமூக அமைப்பு பெரும்பான்மையான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலையில் மக்கள் அதற்கு எதிராகப் போராடுகின்றனர். புதிய சமூக அமைப்பையு புதிய உற்பத்தி முறைகளையும் கொண்ட சமூக மாற்றத்திற்காக மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அதிகார வர்க்கமும் ஆளும்...
Read moreவெலிவேரியவில் ராஜபக்ஷ பயங்கரவாதத்தை முன்னெடுக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களே பயன்படுத்தப்பட்டனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். இன்றைய இலங்கையின் சூழலில் ராஜபக்ச பயங்கரவாதம் என்பது பேரினவாதத்தின் வளர்ச்சியே...
Read moreஇலங்கையுடனான வர்த்தக உறவுகளை இரண்டுமடங்காக அதிகரிப்போம் என இந்தியத் தூதுவர் வை.கே.சிங் தெரிவித்துள்ளார். ஒரு புறத்தில் தமிழ்த் தேசியக் கோமாளிகள் சீனாவைக் சுட்டிக்காட்டி இந்தியாவைப் பயமுறுத்துகிறோம் என்று கூத்தாட்டம் நடத்திக்கொண்டிருக்க மறுபுறத்தில் இந்திய பல்தேசிய நிறுவனங்களதும் இந்திய அரசினதும்...
Read moreஇலங்கை கிரிமினல் அரசு முஸ்லீம் மக்கள் மீதான தொடர் தாக்குதல்களை நிறுவன மயப்படுத்தப்பட்ட வகையில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சிங்கள பௌத்ததின் பெயரால் வழிபாட்டுத் தலங்களையே அழித்து நிர்மூலமாக்கும் இலங்கைப் பேரினவாத பாசிசம் தனது வாழ்க்கைக்காக இலங்கையில் இனச்சுத்திகரிப்பை நடத்துகிறது. அனுராதபுரம்,...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.