இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் ராமேசுவரத்தில் கைது

ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல தப்ப முயன்ற இரு அகதிகள் மற்றும் அவர்களை அழைத்துச் செல்ல வந்த படகோட்டி ஆகிய மூன்று பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தமிழ் நாட்டில் ஜெயலலிதா அரசும்...

Read more
விச வாயுவை இந்தியப் பழங்குடி மக்கள் மீது பயன்படுத்த பிரித்தானிய அரசு

'உண்மையில் விச வாயு பயன்படுத்துவதில் என்ன அருவருப்பு இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை' - சேர்ச்சில்

Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிக்கான மோதல் தொடர்கிறது

அதிகாரமற்ற வெற்று நிர்வாக அமைப்பான வடமகாண சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இலங்கை இனப்படுகொலை ஜனாதிபதியின் முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள வேண்ட்டும் என்பதில் விக்னேஸ்வரன், சுமந்திரன், சம்பந்தன் உட்பட தலைமை மட்டத்து உறுப்பினர்கள் உறுதியாகக் கருத்துக்களை முன்வைத்தனர். இதனை...

Read more
மனிதன் பாதி மிருகம் பாதி சேர்ந்து கலந்த கலவை ?

வடக்கு மாகாண ஆளுநரிடம் நேற்றுக் காலை தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து நேரடியாக சுழிபுரம் வழக்கம்பரையில் அமைந்துள்ள சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி தனது தள்ளாத...

Read more
இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான கோகண ஐ.நாவின் அதியுயர் பதவிக்குத் தெரிவானார்

போர்க் குற்றவாளியும் வன்னிப் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவருமான பாலித கோகண ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார். மக்கள் மீது இலங்கை அரசாங்கம் மக்கள் மீது பயங்கரவாத யுத்தம் நடத்திய காலத்தில் இலங்கையின் வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த...

Read more
முஸ்லிம்  மக்களை பயமுறுத்தி இனி யாரும் இனவாத அரசியல் நடத்த முடியாது : மனோ கணேசன்

கொழும்பிலும், நாடு முழுக்கவும் தமிழ், முஸ்லிம்  மக்களை பயமுறுத்தி இனி யாரும் இனவாத அரசியல் நடத்த முடியாது கொழும்பில் இனவாத பயமுறுத்தலை விடுத்து இனவாத அரசியல் செய்வதை சம்பிக்க ரணவக்க நிறுத்த வேண்டும். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான எந்த ஒரு இனவாத...

Read more

காணி போலிஸ் அதிகாரங்களை வட மாகண சபைக்கு வழங்கக்கூடாது எனதேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதிகாரங்களை கோருவதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என வாசுதேவ நாணயக்கார...

Read more
இன்னும் போர் குறித்தே சிந்திக்கும் ஈ.பி.டி.பி

பதவியேற்கப்போகும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக பனிப்போர் நடப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில். உண்மையில்லை என்றும், இது வழமை போல் புனையப்பட்டு சோடிக்கப்பட்டிருக்கும் பொய்த்தகவல் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும்,...

Read more
Page 364 of 1266 1 363 364 365 1,266