லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இந்தியாவில் மாட்டிறைச்சி உண்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு விட்டது. இந்நிலையில் கால்நடை வளர்ப்பைத் தொழிலாளக் கொண்ட ரபாரி சாதியினரிடம் பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, “இந்துக்களின் படுக்களை காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலி பறிப்புக்கு எதிராகவும்...
Read moreநேற்று முதல் தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டதும். சில தொலைக்காட்சிகளும், மாற்று ஊகடங்களும், வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சில ஆத்து ஊடகங்களும் தங்களுக்குத் தாங்களே கதறிக் கொண்டு ஒரு அச்சத்தை உருவாக்க...
Read moreஇந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம்தான். கல்வியறிவின்மை, ஏழ்மை, சமூகப்பதட்டம், சாதிக்கொடுமைகள் நிறைந்த மாநிலமும் இதுதான். நிலம் மிகக் குறைவானர்களிடம் குவிந்து கிடக்கும் பெரும்பாலானோரிடம் நிலம் கிடையாது கல்வி பற்றிய விழிப்புணர்வோ, சுகாதாரக்கட்டமைப்போ உத்தரபிரதேச மாநிலத்தில் இல்லை. ஆனால் இந்தியாவின்...
Read moreகடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலைத் தொற்று சிறிது கட்டுப்பட்ட நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா...
Read moreஜம்மு காஷ்மீர் சிறப்பதிகாரச் சட்டம் நீக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக அந்த நிலமே சிதைக்கப்பட்டு விட்டது.மாநில அந்தஸ்து கூட அங்கு வாழும் மகக்ளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் சமீபத்தில் ஹுரியத் மாநாட்டுக்கட்சியின் தலைவர் சயத் அலி கிலானி உயிரிழந்தார். அவரை உடலை...
Read moreமேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நந்திராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோற்கடிக்கப்பட்டார். முதலில் அவர் வென்றாக அறிவித்து...
Read moreஇந்தியாவில் முஸ்லீம்கள் சிறுபான்மையினர். முஸ்லீம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் உட்பட பலரும் சிறுபான்மையினர்தான். சிறுபான்மை வாக்காளர்களால் ஒரு போதும் அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாது என்பது இப்போதைய தேர்தல் நடைமுறையில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பெரும்பான்மை வாக்குகளை ஒரு...
Read moreதமிழர்களின் பண்பாட்டு வேர்களைத் தேடி உலகமெங்கும் பயணம் செய்ப்வோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டார். கீழடி ஆய்வுகள் உலக அளவில்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.