லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
தந்தை பெரியார் நாடார் பெண்கள் மேலாடை அணியப் போராடினார் என்று கூறும் ஒரு நிலைத்தகவலை பகிர்ந்து ‘எப்போ? எங்கே?’ என்று எகத்தாளமாகக் கேட்டு ‘திருட்டுத் திராவிடம்’ என்றெல்லாம் வசைச் சொற்களை வீசி குமரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர்...
Read more“மேட் இன் இந்தியா' என்பதுபோல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற அடிப்படையில் இனி நாம் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்” என்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டில் முதலமைச்சர்...
Read more2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வு தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நீட் தேர்வை தமிழகத்தின் பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் எதிர்த்த நிலையில் நீட் தேர்வு உருவாக்கியுள்ள பாதகங்கள் தொடர்பாக...
Read moreபெரும்பான்மை மக்கள் வழிபாடு செய்யும் கோவில்களில் தமிழ் இல்லை. ஆனால் மிகச்சிறிய கூட்டத்தினர் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் சமஸ்கிருதமே கோவில்களில் வழிபடும் மொழியாக இருக்கிறது. தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று தமிழ்நாட்டில் பெருவாரியான மக்கள் கோரிக்கை விடுத்த போதும்...
Read moreஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிகிதம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குத் தொடர்ந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை. இதனைத் தொடர்ந்து வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமானவரித்துறை சோதனை...
Read moreகர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வங்கி அங்கு ஆட்சியைக் கவிழ்த்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் ஆட்சி பாஜக ஆட்சியாக மாறியதால் எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அமித்ஷாவுக்கும் எடியூரப்பாவுக்கும்...
Read moreபாஜக உள்ளிட்ட கட்சிகள் எதுவும் எதிர்பாராத வகையில் பஞ்சாப் மாநிலத்தின் 16-வது முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றார். இவர் பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் இது புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்...
Read more20 ஆண்டுகால ஆப்கான் போரில் தோல்வியடைந்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. ஆசியாவில் தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், பசுபிக் பிராந்தியத்தை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளும் இணைந்து ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. இது குவாண்டம்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.