இன்றைய செய்திகள்

Tamil News articles

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்

தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்திலிருந்து இசைத் துறைக்கு வந்து மில்லியன்கள் புரளும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரானவர் இளையராஜா. இளையாராஜா தன்னைத் தலித் என்று அழைத்துக்கொள்வதை எப்போதும் விரும்பியதில்லை. இந்துத்துவ தத்துவத்தின் சினிமா இசைக்காவலனைப் போன்று தன்னை வெளிப்படுத்திக்கொண்ட...

Read more
ஆதிக்கசாதி முத்துராமலிங்கத்தின் சிலைக்கு ஜெயலலிதா 13 கிலோ தங்கம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவித்தார். 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அணிவித்து மரியாதை செய்த அவர், முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளை பாராட்டிப் பேசினார். முத்துராமலிங்கத்தால்...

Read more
போர்க்குற்றப் பிரேரணையை வாக்குகளாக்கும் மகிந்தவும் புலம்பெயர் அமைப்புக்களும்

லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஊடுறுவுவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றிய தலைவர்களை, வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து பதவி...

Read more
மூத்த  எழுத்தாளரும்   முற்போக்கு    எழுத்தாளர்    சங்கத்தின்    முன்னாள்   செயலாளருமான     பிரேம்ஜி     கனடாவில்     காலமானர்

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில் 17-11-1930 ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை...

Read more
ஊடக தர்மமும் ஓரினச் சேர்க்கையாளர்களும்

பேச்சுச் சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் அரசியல் உரிமையும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எமது காலத்தில் பாலியல் சுதந்திரம் எல்லைகளைக் கடந்து செல்ல அதிகாரவர்க்கம் அனுமதிக்கிறது. அதுவும் பெண்களை நிர்வாணமாக்கி ஊடகங்களில் உலாவிடும் காலத்தில் பல்தேசிய ஊடகங்கள் ஓரினச் சேர்க்கைக்கான உரிமைக்காக குரல்கொடுக்கின்றன...

Read more
561 குழந்தைகளும் 235 பெண்களும் கொலை : அமெரிக்காவின் கோரத்தாண்டவம்

2013 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்களால் 561 குழந்தைகளும் 235 பெண்களும் கொலைசெய்யப்பட்டுள்ளனர். 2959 அப்பாவிகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளினால் கொலைசெய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்க்கான ஐ.நா இன் உதவி செயற்பாட்டகம்-UN Assistance Mission for Afghanistan (UNAMA)- நடத்திய...

Read more
சாதிவெறியனுக்குத் தங்கக்கவசம் அணிவிக்கும் ஜெயலலிதா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கம் என்பவரின் சிலைக்கு வருகிற 9–ந்தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதா தங்கக் கவசம் அணிவிக்கிறார். முத்துராமலிங்கம் என்பவர் தமிழகத்தின் ஆதிக்க சாதிகளில் ஒன்றான தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் முத்துராமலிங்கத் தேவர் என்று அழைக்கப்படுகிறார்....

Read more
ரெக்சியனின் தங்கைக்கு அச்சுறுத்தல் : ஈ.பி.டி.பி எங்கே?

நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளராக இருந்த ரெக்சியன் கொலை சம்பவத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் அவருடைய தங்கைக்கு தொலைபேசி ஊடாகவும், இரவு நேரங்களில் வீட்டிற்கு வரும் இனந்தெரியாத நபர்களினாலும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேற்படிச் சம்பவத்தில் கொலை...

Read more
Page 327 of 1266 1 326 327 328 1,266