லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
காந்தியடிகள் தனது 36-வது வயதில் தென் ஆப்ரிக்காவில் வைத்து தமிழ் கற்றுக் கொள்ளத் துவங்கினார். தென் ஆப்ரிக்காவில் காந்தி நடத்திய போராட்டங்களில் பங்கேற்ற தமிழர்கள் தொடர்பாக அவருக்கு ஆச்சரியமும் நல்லெண்ணமும் இருந்தது. “இந்திய மக்களிலேயே தமிழர்கள்தான் இந்த போராட்டங்களில்...
Read moreகொரோனா பெருந்தொற்று காரணமான ஊரடங்கு, பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு என கோடிக்கணக்கான இந்தியர்கள் பட்டினியின் பிடியில் தள்ளப்பட்டுள்ளார்கள். கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளார்கள். சிறு தொழில்கள் நசிந்து ஏராளமானோர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளார்கள். பள்ளிகளில் இருந்து இடை நிற்றல்,...
Read more2016-ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஸ்வாதி என்ற பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடந்த சில மணி நேரங்களில் நடிகரும் பாஜக பிரமுகருமான...
Read moreஇந்திய பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது மோடிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று இந்திய அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அவரை வரவேற்க அமெரிக்க அரசின் சாதாரண அதிகாரிகளே விமான நிலையம் வந்ததோடு, அமெரிக்க...
Read moreஇந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியின் இறுதியில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்க இருக்கிறது. விமான நிலையங்கள் அதானிக்கும்...
Read moreநண்பர்களே… தோழர் மணியரசன், தோழர் செந்தமிழன் போன்றவர்களின் பேச்சுக்களில் பல்லவர் காலமும் அதே சம காலத்து மன்னர்களான பாண்டியர்கள் காலமும் பிற்காலத்தில் புகழ்பெற்ற பேரரசர்களாக நீண்டகாலம் ஆட்சி செய்த சோழர் பேரரசர்கள் காலமும் வேறு வேறாக இருந்ததாக எழுதியும்...
Read moreமேற்கு வங்க மாநில முதல்வராக நீடித்திருக்க மம்தா பானர்ஜி வென்றாக வேண்டிய பவானிபூர் இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். மம்தா வென்றதாக...
Read moreதமிழ்நாட்டின் கூடங்குளம் அருகில் 2 அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த இரண்டு அணு உலைகளும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. இந்த அணு உலைக்கு எதிராக இடிந்தகரை உள்ளிட்ட கிராம மக்கள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.