லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் செய்திகள் அதிகம். நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன்கான் சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 3...
Read moreபோதை பொருள் கடத்தல் வழக்கில் சில ஈழத்தமிழர்கள் கைதாகியுள்ளனர். லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் ஏ.கே. 47 துப்பாக்கிகள், 300 கிலோ போதைப் பொருட்கள்ம் ஆயிரம் கிலோ தோட்டார்க்களுடன் 6 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை என். ஐ.ஏ எனப்படும்...
Read moreஅரியானா மாநிலத்தில் விவசாயிகள் ஊர்வலத்தில் பாஜக எம்.பி ஒருவரின் கார் மோதியதில் ஒருவர் காயமடைந்து உயிருக்கு போராடுகிறார். நான்கு நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேசமாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணைய அமைச்சர் அஜய் மிஷ்ராவின்...
Read moreஉத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜகவினர் வாகனங்களை ஏற்றி கொலை செய்த விவகாரத்தில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படாதது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. பாஜகவினர் மீது கார் மோதி விட்டு நிற்காமல் வேகமாகச்...
Read moreஉத்தரபிரதேச மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி படுகொலை செய்த விவகாரத்தைக் கண்டித்து அக்டோபர் 11-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்ப்ட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்...
Read moreஉத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பேர் கேரி மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் மகன் வாகனத்தை ஏற்றியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க ராகுல்காந்தி லக்னோ செல்வதற்காக டெல்லி விமான...
Read moreதமிழர்களின் தொன்மைப் பண்பாடு தொடர்பான ஆதாரங்கள் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கிடைத்து வருகிறது. ஆனால், இந்த ஆய்வை இந்தியா முழுவதும் சில மேலை நாடுகளிலும் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிடுகிறது. கொற்கை, கீழடி, போன்ற பல இடங்களில் ஆய்வுகள்...
Read moreஉத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக அமைச்சரின் மகன் நடத்திய கார் தாக்குதலில் 9 விவசாயிகள் கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு செல்ல இருந்த ராகுல்காந்திக்கு உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே ப்ரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல்காந்தி தடையை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.