இன்றைய செய்திகள்

Tamil News articles

கோவிந்தராசு கொலை  எம்.பி நீதிமன்றத்தில் சரண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி மர்ம முறையில் இறந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக கடலூர் எம்.பி ரமேஷ் சரணடைந்துள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் கோவிந்தராசு...

Read more
முதல்வரைக் கொல்வோம் என்று பேசிய சாட்டை துரைமுருகன் கைது!

ஒருவருடத்திற்கு தேவையான துணிமணிகளை எடுத்துக் கொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார் நாம் தமிழர் கட்சி துரைமுருகன். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் குவாரிகளுக்கு எதிராக போராட்டம் நடந்தது இக்கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன் ”கேரளமாநிலத்தில் ஒரு ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பிறந்தவன்...

Read more
குமரி மாவட்டத்தில் நாதக வளர்கிறதா?- தோழர் ராஜ்

சீமானின் நாம் தமிழர் கட்சி குமரி மாவட்டத்தில் வளர்ந்து கொண்டிருப்பதை போன்ற ஒரு பிரமையை அவரது கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த தேர்தலில் அக்கட்சி பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பல தொகுதிகளில் பெற்றது உண்மை...

Read more
இந்தியாவின் புதிய முதலாளிகள் ஹரிஷ் தாமோதரன்-ப.கு.ராஜன்

பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது அதைக் கொண்டாட அங்கு வந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், ”நேற்று வரை சுவரின் ஒரு பக்கம் சோசலிசம்’ என்றார். (அங்கு சோசலிசக் கட்டுமானம் எந்த அளவிற்கு ஒழுங்காக முழுமையாக நடந்திருந்தது என்ற விவாதம்...

Read more
கொலைக் குற்றத்தில் சிக்கிய திமுக எம்.பி- வருத்தப்பட்ட ஸ்டாலின்!

ஆளும் கட்சி  பிரமுகர்கள் கொலைக்குற்ற வழக்கில் சிக்கும் போது அது ஆளும் கட்சிக்கு அவப்பெயராக மாறி விடுகிறது. அப்படித்தான் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியிருக்கிறார் திமுக கடலூர் எம்.பி டி.வி.ஆர். ரமேஷ் கடலூர் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில்  ரமேஷ் முந்திரி...

Read more
கைது செய்ய முடியாது-யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது பா.ஜ.க ஒன்றிய அமைச்சரின் மகன் கார் ஏற்றிய சம்பவத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்...

Read more
ஆப்கானில் குண்டு வெடிப்பு  நூறு பேர் பலி!

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரின் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நூறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குண்டூஸ் நகரின் மசூதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் தொழுகைக்காக குழுமியிருந்த போது இந்த குண்டு...

Read more
காஷ்மீரில்  மேலும் மோசமடைந்த மக்கள் நிலை!

காஷ்மீர் மக்களுக்கு அமைதியைக் கொடுக்கிறோம் என்று  இந்தியாவோடு இணைக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை 370-வது பிரிவை திடீரென அமல்படுத்தியது பாஜக அரசு. உலகிலேயே அதிக பதட்டம் காணப்படும் பகுதியாகவும் காஷ்மீர் மாறியது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது...

Read more
Page 27 of 1266 1 26 27 28 1,266