லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறும் நோக்கோடுதான் உருவாக்கப்படுகிறது. மக்களின் ஆதரவைப் பெற பல விதமான வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளிக்கிறது. அதே கட்சி ஆளும் கட்சி ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றி தங்கள் அணுகுமுறையால்...
Read moreநெடுமுடி வேணுவுக்கு எழுதப்பட்ட பலநூறு அஞ்சலிக் குறிப்புகளில் மம்முட்டியின் மனதிலிருந்து உதிர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் இறகுபோல் வான்நோக்கி எழுகிறது. நேயம் தோய்ந்த உண்மையின் வார்த்தைகளில் நாலுவரி அஞ்சலிக் குறிப்பு கிடைப்பதுகூட ஒரு பாக்கியம்தான். 1981 ல் ’கோமரம்’என்கிற சினிமாவின் படப்பிடிப்பில்...
Read moreகண்ணுக்கெட்டிய தூரம் வரை தனக்கு எதிரிகளே இல்லை என்றார் ஜெயலலிதா அதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அப்படிப் பேசிய போது அதிமுக வரலாறு காணாத வெற்றியை ஈட்டியிருந்தது. 90-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களோடு திமுக சார்பில் ஸ்டாலின்...
Read moreஆதிச்சநல்லூர் புளியங்குளம் பகுதியில் ஒன்றிய அரசின் தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ள தொல்லியல் அகழ்வாய்வுக் களத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான தொடக்க நிகழ்வு 11.10.2021 அன்று நடத்தப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளரும் திருச்சி மண்டல தொல்லியல் கண்காணிப்பாளருமான அருள்ராஜ் என்பவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
Read moreதமிழ்நாடு அரசியலில் மேடை தோறும் பாஜகவும் , நாம் தமிழர் கட்சியும் பேசுகிற பேச்சால் எப்போதுமே இணைய தளங்களில் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கம் செலுத்துகிறவர்கள் போல ஒரு தோற்றம் ஏற்படும். மேலும் ஒவ்வொரு தேர்தலின் போதும்...
Read moreபொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் எது ஆளும் கட்சியோ அக்கட்சியே வெற்றி பெறும் என்பது வழக்கமான விஷயம்தான். ஆனால், தோல்வியடையும் கட்சிகள் மிக மிக மோசமாக தோற்பதில்லை. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவை எதிர்த்து...
Read moreமேடைப்பேச்சு , எழுத்து, ஊடக விவாதம் போன்ற பொதுவெளிப்பேச்சுகளில் தனிநபருக்குள்ள எல்லைகளை அறிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவரது கடமையும் ஆகும். தெரிந்தே மீறும்போது வரப்போகும் பலனையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும், பொதுநலனை முன்வைத்தே தனிநபர்களின் சொல்லாடல்கள் இருந்தன என்றாலும் எல்லைகளை மீறுவதற்கு எவருக்கும்...
Read moreசில நிபந்தனைகள் அடிப்படையில் இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது காஷ்மீர். பொதுவாக்கெடுப்பு உட்பட எதனையும் நிறைவேற்றாத இந்தியா 370-வது பிரிவை ரத்து செய்தவுடன் காஷ்மிர் நிலமைகள் பழைய காலத்திற்கு திரும்பி விட்டது. திவீரவாதிகள் அப்பாவிகளை சுடத் துவங்கியதால் பெருவாரியான இந்து...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.