லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
சென்னை போயஸ் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்கி கடந்த அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால்...
Read moreநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் ஒன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வகித்த முற்போக்குப் பாத்திரமும் பண்பாடும் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் போன்ற பகுதிகளில் இந்து...
Read moreஅபி நந்தனுக்கு வீர்சக்கரா- அபி நந்தன் பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டது உண்மையா? கடந்த 2019- நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாகிஸ்தானுடன் ஒரு மினி ராணுவ விமானப் போரில் இந்தியா ஈடுபட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நொடி இந்திய ஊடகங்கள்...
Read moreஆடு திருடர்களை விரட்டிச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலையில் மணிகண்டன் என்பரும் இரண்டு சிறுவர்களும் கைதாகி உள்ளார்கள். இந்த வழக்கில் சிறுவர்களின் பங்கு பற்றி பல விதமான விவாதங்கள் எழுந்துள்ளன. மணிகண்டன் ஆடுதிருடுவதை தொழிலாகவே வைத்துள்ளார் திருச்சி...
Read moreமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வரும் நடிகர் கமல்ஹாசன் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், //அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய...
Read moreஇம்மாதம் கடைசியில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூட இருக்கிறது. இதனையொட்டி வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் மகா பஞ்சாயத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். மேலும் நாடாளுமன்றம் கூடும் போது அதை அன்றாடம் 500 பேர்...
Read moreதிருச்சி மாவட்டம் திருரம்பூருக்கு உட்பட்ட நாவல்பட்டு காவல் நிலையத்தில் பூமிநாதன் என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 50 ஆகிறது. நேற்று முன் தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பூலாங்குடிகாலனி...
Read moreகடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-22 தேதிகளில் அடுத்தடுத்து மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்தியில் ஆளும் மோடி அரசு.இந்த மசோதா கொண்டு வரப்பட்ட ஐந்தே நாட்களில் ஜனாதிபதி இதைச் சட்டமாக்க ஒப்புதலை வழங்கினார். இச்சட்டங்கள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.