லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கொரோனா வைரஸ் தொற்றின் சமீபத்திய திரிபுக்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலக அளவில் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...
Read moreஇந்திய நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய நிலையில் கடும் அமளிகளுக்கு மத்தியில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இன்று முதல் டிசம்பர் 23-ஆம் தேதிவரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் ஆனால்...
Read moreநேற்று கேரளாவில் இருந்து வந்த ரயில் கோவை அருகில் உள்ள மதுக்கரை என்ற இடத்தில் யானைகள் மீது மோதியதில் இரண்டு குட்டியானைகள் உயிரிழந்தன.இது பலத்த அதிர்ச்சியை உருவாய்க்கியது. யானைகள் மரணம் பலகாலமாக சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் தமிழ்நாடு வனத்துறை...
Read moreஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டம் காரணமாக மோடி அரசு மூன்று சட்டங்களையும் விலக்கிக்கொண்ட நிலையில் போராட்டங்களை விவசாயிகள் கைவிட வேண்டும் என்று அரசு கேட்டுக்...
Read moreஇந்தியாவில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.அதனால்தான் இந்தியாவை மூன்றாம் உலக நாடு என்கிறோம். உலக மயம் அறிமுகம் ஆன 91-ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் ஒரு முக்கியத்துவமும் கவனமும் கிடைத்துள்ளது. அதற்குக் காரணம் தனியார்...
Read moreசமீபத்தில் ஆடு திருடிய இளைஞர்களால் ஒரு காவல்துறை ஊழியர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விசயம். இதன் தொடர்ச்சியாக ரோந்தில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம். உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கியை உபயோகித்துக் கொள்ளலாம்! எனக்...
Read moreவடகிழக்குப் பருவமழை அதற்கேயுரிய இயல்போடு பெய்யாமல் ..பேய்கிறது. ஊரெங்கும் குளங்கள் நிரம்பி வழிகிறது. அது உருவாக்கும் சங்கடங்களை மக்கள் சந்திப்பதற்கு மத்தியில் அன்றாடம் சர்வசாதரணமாக நாம் கடந்து செல்லும் செய்தி. குளத்தில் ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பலி என்பது.நீச்சல்...
Read moreஅதிமுகவுக்குள் மோதல் நடக்கிறது.ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மோதல் வெடித்தது. அதிமுக முன்னாள் எம்.பி அன்வர்ராஜாவை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அடிக்கப்பாய்ந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இவை அனைத்தும் ஒரு அறைக்குள் நடந்தது. உண்மையில் அதிமுகவில் மோதல் உண்மையாக...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.