இன்றைய செய்திகள்

Tamil News articles

விமான விபத்தில் தலைமை தளபதி பலியாகியிருக்கலாம்- விரிவான தகவல்கள்!

தமிழ்நாட்டின் குன்னூர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்த ராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் அவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவுக்கு என்று ஒருங்கிணைத்த தலைமைத்...

Read more
தமிழ்நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து முப்படைத் தளபதியின் கதி?

தமிழ்நாட்டில் குன்னூரில் ராணுவ மையம் உள்ளது. இங்கிருந்து ராணுவ விமானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளோர் விமானத்தில் பறந்ததாக தெரிகிறது. இந்த விமானம் கோவை சூலூர் அருகில் சென்ற போது விபத்தில் சிக்கி...

Read more
26-ஆம் தேதிக்குள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற விவசாயிகள் கெடு!

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க விவாசாயிகள் போராடி வந்தனர். அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல்களில் தோற்று விடுவோமோ என்று அஞ்சி மோடி அரசு...

Read more
இந்து மதத்திற்கு மாறிய முன்னாள் வக்பு வாரிய தலைவர்!

இந்தியாவில் இந்து தேசியவாதம் எழுச்சி பெற்று வருவதன் பிரதிபலிப்பு பல தளங்களிலும் பிரதிபலிக்கிறது. நீதித்துறை, சிவில் நிர்வாகம் அனைத்தும் இந்து மயமாகி வரும் சூழலில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஷியா பிரிவு வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி...

Read more
பேரறிவாளன் விடுதலை ஆளுநரை கண்டித்த உச்சநீதிமன்றம்!

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள் பேரறிவாளன் உட்பட எழுவர். இதில் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநர்கள், ஒன்றிய அரசுகளால் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் கால தாமதம் செய்யப்படுகிறார்கள். கடந்த...

Read more
புத்த மதத்திற்கு தனி அந்தஸ்து-திருமா கோரிக்கை!

இந்துவாகப் பிறந்தேன் இந்துவாக மரணிக்க மாட்டேன் என்று சொன்ன அண்ணல் அம்பேத்கர் பல லட்சம் மகர் மக்களுடன் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தை தழுவினார். ஆனால், இந்து தேசியமும் இந்துத்துவமும் எழுச்சி பெற்றிருக்கும் இந்தியாவில் புத்த...

Read more
நாகாலாந்து ராணுவத்தினர் சுட்டு 13 பொதுமக்கள் பலி- நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. இம்மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆயுதப் படையினரை வேட்டையாடச் சென்றதாக கூறப்படும் இந்திய இராணுவத்தினர் அங்குள்ள அப்பாவி பொதுமக்கள் 13 பேரை சுட்டுக் கொன்றது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர்...

Read more
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ் கட்டாயம்!

தெரியாத வட மாநிலத்தவர்களும் போலியான சான்றிதழ்கள் மூலம் நுழையும் ஆபத்து ஏற்பட்டது. இதனைத் தடுக்க இனி தமிழ் நாடு அரசுப்பணி தேர்வாணையத்தில் தேர்வு எழுதுகிறவர்களுக்கு தமிழ் கட்டாயம் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பாஜக தயவில் அதிமுக...

Read more
Page 13 of 1266 1 12 13 14 1,266