இன்றைய செய்திகள்

Tamil News articles

நோர்வேயின் உதவி வெளிநாட்டமைச்சர் ரேமொண்ட் ஜோன்சன் இலங்கையின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும் சிறீ லங்கா அரசிற்குமிடையிலான ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் நடுவர்களாகச் செயற்பட்ட நோர்வே அமைச்சரது இவ்வறிக்கை பசில் ராஜபக்ஷ பேச்சுவார்ததைக்குப் பச்சைக் கொடி...

Read more

விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரும் அவரது ஆலோசகருமான பாசில் ராஜபக்ஷ கூறினார். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சாதகமான...

Read more

என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார். தீவிரவாத அமைப்புக்கள் தமிழ்நாட்டில் காலூன்ற எந்த வகையிலும் இடமளிக்காது, பாதுகாப்புப்...

Read more

இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புது டில்லியில் நிகழ்வொன்றில் பங்கேற்ற அவர் இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரம் அடையும்போது அதிகளவான அகதிகள் இந்தியாவுக்கு...

Read more

இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றி விரைவில் இனப்பிரச்சினையில் தலையிடும் என்று தாம் நம்புவதாக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்...

Read more

பாதுகாப்பு சபையை அமை ப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அடுத்த வாரம் மேற்கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

கனடா – ரொரன்ரோ பெரும்பாகத்தினை வதிவிடமாகக் கொண்ட 20 வயதுடைய கஜன் ஏரம்பமூர்த்தி என்பவர் சிறிலங்கா காவல்துறையனரால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்கள், வெப்ப உணர்ப்படையில் இலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடிய ஊடகங்களில் செய்திகள்...

Read more

மட்டக்களப்பு கல்லடிப் பகுதியினூடாக பயணம் செய்து கொண்டிருந்த காவற்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (யூன்15) மாலை 3.20 அளவில் தமது பணியை முடித்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more
Page 1264 of 1266 1 1,263 1,264 1,265 1,266