நாட்டின் பல பகுதிகளிலும் சுகாதார சேவையைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளக்கூடாது என்று கூறி காவற்துஐறயினரால் மிரட்டப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சமன் ரட்ணபிரிய தெரிவித்துள்ளார். அங்கொட மனநோயாளர் மருத்துவமனையைச் சேர்ந்த சில பணியாளர்கள் மிரிஹான...
Read more







