லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
நாட்டின் பல பகுதிகளிலும் சுகாதார சேவையைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளக்கூடாது என்று கூறி காவற்துஐறயினரால் மிரட்டப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சமன் ரட்ணபிரிய தெரிவித்துள்ளார். அங்கொட மனநோயாளர் மருத்துவமனையைச் சேர்ந்த சில பணியாளர்கள் மிரிஹான...
Read moreவ.திருநாவுக்கரசு நாளை நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டமானது மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்போராட்டம் ஜே.வி.பி.யின் தலைமையில் முடுக்கிவிடப்படுகின்றது என்பதற்காக அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமில்லையென புறந்தள்ளி விட முடியாது. மேலும், 1980 ஜூலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஜே.வி.பி....
Read moreபுதன், 9 ஜூலை 2008 இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-சும் விவாதித்தனர். அதன் பிறகு, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின்...
Read moreவன்னியிலிருக்கும் விடுதலைப் புலிகள் யாழ் குடாநாட்டுக்குத் திரும்புவதைப் பற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என யாழ் மாவட்டத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் எல்.பி.ஆர்.மார்க் தெரிவித்துள்ளார். வன்னிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் மாறிமாறி விடுதலைப் புலிகள் செல்லும் நிலைமை...
Read moreபுதன், 9 ஜூலை 2008( 10:04 IST ) ''முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருடன் பேசி கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் பா.ம.க. மகளிர் அணி சார்பில் மது...
Read moreஅரசாங்கத்திற்கு சார்பான தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகார சபை இன்று இலங்கை நேரம் 3.30 அளவில் கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளது. நாளை 10 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக...
Read moreகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரான பிள்ளையானுக்கு அந்நாட்டு அரசாங்கம் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது இந்த விவகாரம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியது.ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற...
Read moreஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் தலைவர்கள் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாநாட்டின் பிரபுக்கள் பாதுகாப்பு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.