லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
வியாழன், 17 ஜூலை 2008( 21:28 IST ) கட்சத்தீவின் மீதான உரிமைகளை மீட்கும் நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ள முதல்வர் கருணாநிதி, சிறிலங்கக் கடற்படையினர் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பலியாகி வருவதைக்...
Read moreஈ.பி.டி.பி இன் முன்னை நாள் ஆலோசகரும் ஆதரவாளாருமான கலாநிதி விக்னேஸ்வரன் ரி.எம்.வீ.பி யின் ஆலோசகராக மகிந்த அரசின் அனுசரணையுடன் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், ஈ.பி.டி.பி.யினால் சில தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்ட சுரேஸ்குமார் என்ற பிள்ளையான்...
Read moreபுதுடில்லி: கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டின் போது இலங்கைக்கு மூன்று போர்க்கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகின்றது. இந்தியப் பிரதமருக்கும் அவருடன் வருகைதரும் தூதுக்குழுவினருக்கும் போதிய பாதுகாப்பை...
Read moreஎஸ்.பி.ராஜேந்திரன் 1990களில், நரசிம்மராவ் ஆட்சிக்கா லத்தில் இந்தியாவின் நிதியமைச்சர் பொறுப்பையேற்ற உலகவங்கியின் முன்னாள் அதிகாரி மன்மோகன் சிங், தனியார்மயம், நிதி ஒழுங்கு சீர்குலைப்பு மற்றும் தேச உடைமைகளை தனியார் உடைமையாக்குதல் என்ற அமெரிக்க அயல்துறை பொருளாதாரக் கொள்கை களின்...
Read moreஇந்த நாட்டில் மொழிவாதம் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இணக்கம் காண முடியாத இரு கூறுகளாக பிளவுபட்டிருப்பதோடு, அது நாட்டின் வளர்ச்சியையும் மிக மோசமாக பாதித்துள்ளதாக சகவாழ்வு மன்ற மொழித் திட்டமிடல் இணைப்பாளர் எம்.முத்துக்குமார் தெரிவித்தார். புத்தளம் சகவாழ்வு...
Read moreபொலன்னறுவை பகுதியில் பிள்ளையான் குழுவினரின் முகாம்களை உருவாக்கி அதன் மூலம் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வாக்குகள் குறைவடையும் என்ற அச்சத்தினால் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மங்களம் மாஸ்டருடன்...
Read moreவவுனியாவில் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்- புளொட் அமைப்பினர் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று முற்பகல் மன்னார்வீதி வேப்பங்குளத்திலிருந்து ஆரம்பித்த அமைதிப்பேரணி கோவில்குளம் உமாமகேஸ்வரன் சமாதியை சென்றடைந்தது. மறைந்த புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன்...
Read moreவரும் நவம்பரில் நடை பெற உள்ள அமெரிக்க குடியரசு தலைவர் தேர் தலில் வேட்பாளர்களின் நிறம் ஒரு முக்கிய பங்கினை வகிக்கும் என்று அமெரிக் காவில் நடைபெற்ற கருத் துக் கணிப்புகள் கூறுகின் றன. இரு வேட்பாளர்களின் ஒருவர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.