லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இந்தியாவுடன் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து இலங்கை இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்காமலிருப்பது புதுடில்லிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு ஜூலை 9ஆம் திகதி விஜயம் மேற்கொண்ட இந்திய வர்த்தக செயலாளர்...
Read moreமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் ஜூலை 19-20 தேதிகளில் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் செய்தியாளர்களிடையே கூறியதாவது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது அணுசக்தி ஒப்பந்தத்தை மிகவும் ஜனநாயகவிரோதமான முறையில் நிறைவேற்ற...
Read moreயுத்தத்தை நிறுத்த அரசாங்கத்திற்கு உள்ள தேவை காரணமாகவே தொடர்ந்தும் ஜே.வீ.பீயின் மீது புலி முத்திரை குத்தப்பட்டு வருவதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட காலனித்துவ நாடுகள் கூடியவிரைவில் 13...
Read moreகடந்த வாரம் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற பாரிய மனிதப் புதைகுழி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மட்டக்களப்பு நகரில் இருந்து வடக்காக ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமீன்மடுவில் இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக மீளக் குடியமர்த்தப்பட்டிருந்த...
Read moreமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சிவில் உரிமையை அகற்றும் முயற்சியை தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமது ஆட்சிக்காலத்தில் தனிப்பட்ட ரீதியில் நண்பர் ஒருவருக்கு அரச காணியை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டே, இந்த...
Read moreதமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஒரு உறுப்பினரான கிளிங்டன் என்பவர், வெள்ளை வேனில் அக்கரைபற்று பிரதேசத்தில் இருந்து கடந்த 6 நாட்களுக்கு முன்னர். கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் இனியபாரதி, கிளிங்டன் என்ற உறுப்பினர்,...
Read moreஇந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபின், அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளுடனான நமது அணுத் தொழில்நுட்ப வணிகத்தை வாஷிங்டன் கட்டுப்படுத்தும் என்று அணு சக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.இந்திய அணு...
Read moreSun Jul 20 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கைத் தூதுவர் சி.பி.ஜெயசிங்கவை நேற்று அழைத்து தமது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் கிழக்குப் பிரிவுச் செயலாளர் என்....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.