லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
பொஸ்னியா சேர்பினிக்காவில் உள்ள 7,500 முஸ்லிம் மக்களை கொலைசெய்தவரும் பல போர் குற்றங்களில் ஈடுப்பட்டவருமான முக்கிய குற்றவாளியான கரட்சிக் என்பவர் சேபியாவில் கைதுசெய்யப்பட்டார்.கடந்த பத்து தசாப்தங்களின் பின்னரே இவர் கைதுச் செய்யப்பட்டதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது
Read moreசிறீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்தத்திற்கு உடன்படபோவதில்லை என சிறீலங்கா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் செவ்வாய்கிழமை காலை மும்மொழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகள் யுத்தகளமுனைகளில் பலவீனமான நிலையில் ஏனமனதாக யுத்தநிறுத்தத்திற்கு அறிவித்துள்ளதாகவும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்தத்திற்கு செல்லவேண்டிய தேவை இல்லை எனவும்...
Read moreதமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை "ஜெஸ்மின் நியூஸ்" செய்திச்சேவை வெளியிட்டுள்ளது. “சார்க்” மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் 26 ஆம்...
Read moreஇலங்கையில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமருக்கு புலிகளின் அச்சுறுத்தல் காராணமாகப் பாதுகாப்பு வழங்க இந்திய அரசபடைகள் இலங்கையில் பிரசன்னமாகவிருக்கும் நிலையில் புலிகள் சார்க் மாநாட்டை ஒட்டி ஒருதலைப் பட்ச யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதானது இந்தியப்படைகளின்...
Read more2006 இல் இந்தியாவிற்கு ஜோர்ஜ் புஷ் விஜயம் செய்த போது கைச்சாத்தான இரண்டு அடிமை ஒப்பந்தங்களான அணுசக்தி மற்றும் விவசாய ஒப்பந்தங்களை நிறைவேற்ற இதாலிய இந்தியரான சோனியாவும் மன் மோகன் சிங்கும் தீவிர மாக உள்ள நிலையில்...
Read moreஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி பிள்ளையான் குழுவினருக்குமிடையிலான முரண்பாடுகள் வலுவடையும் வேளையில் அரசாங்கம் பிள்ளையான் சார்பான நிலையெடுதுள்ளதாக கொழும்புசார் சிங்கள் அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்தார். இதே வேளை, கடந்த மாதம் 19ம் திகதி கடத்தப்பட்ட சுரேஸ்குமாரின் உடல் அண்மையில்...
Read moreகொழும்பு கொம்பனித்தெரு மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வீடுகளை இழந்த மக்களும் "சார்க்' நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகளுமாக 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து...
Read moreகிழக்கு மாகாணத்தை ஆயுதக் குழுவிடம் தாரை வார்த்துக் கொடுத்துள்ள இந்த அரசு கிழக்கில் ஜனநாயகம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி வருகிறது என தெரணியகலை பிரதேச சபை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுப்பினர் சமரசிங்க கூறினார். சபையின் மாதாந்தக்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.