லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
பயங்கரவாதம் என்ற போர்வையில் அரசாங்கம் வாக்கு கொள்ளையில் ஈடுபட முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரியளவில் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்கின்ற போதிலும்...
Read moreசார்க் நாடுகள் வரிசையில் தமிழீழம் மிக விரைவில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் இலங்கை அந்நாடுகள் வரிசையில் இருந்து வெகுவிரைவில் விரட்டியடிக்கப்படும் காலம் வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றில் கூறினார். சார்க் மாநாட்டுக்குச் செல்வதற்கான...
Read moreநேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் பரதன் யாதவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நேபாளத்தில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு நாடு குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஜனாதிபதி இவராவர். மன்னராட்சிக்கு...
Read moreகொழும்பில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டை முன்னிட்டு விடுதலைப்புலிகள் அறிவித்திருக்கும் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த பிரகடனத்தை நேற்று செவ்வாய்க்கிழமை நிராகரித்திருக்கும் அரசாங்கம், வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதல்களை...
Read moreதமிழ் மக்க்களின் அழிவிலிருந்து தமது சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டவர்கள் தான் புலிகள். ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தைத் தமது கையிலெடுத்து ஏகாதிபத்தியங்களின் சார்பில் போராட்டத்தைச் சீர்குலைத்து, மொத்த மக்கள் கூட்டத்திற்கும் போராட்டத்தின் மீதான வெறுபுணர்வை ஏற்படுத்தியவர்கள். எப்போதுமே மக்கள்...
Read more15வது சார்க் மாநாடு இலங்கையில் நடை பெறுவது எமக்கும் எமது நாட்டுக்கும் பெருமையாகும். அதே நேரம் இம் மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் விழிப்பாகவும் பாதுகாப்பு தரப்பினருக்கு புரண ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என தமிழ்...
Read moreகிழக்கு மாகாணத்தில் தமது கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் அடிப்படையில் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. தமது கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்...
Read moreநம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாதி கட்சியினர் தங்களுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாகக் கூறி, மக்களவையின் மையத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவையில் அரசு கொண்டு வந்துள்ள...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.