லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த நிறைவேற காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கூற முடியாது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். அணு சக்தி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் அனைத்தின் ஆதரவும் கிடைக்கும் என்று இந்தியா...
Read moreபொருட்களின் விலைகளை குறைக்காவிடின் ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைக்கவும் கடன் பெறுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அரசாங்கம் இலங்கை வங்கியிடமும் 5700 கோடு ரூபாவை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது என்று ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி...
Read moreவிடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் பேச்சுவார்த்தைகளுக்கு சந்தர்ப்பம் இல்லாத ஒரு நிலையை எட்டியிருப்பதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகைகள் தெரிவித்துள்ளார். மோதல்கள் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதை நிரூபிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக...
Read moreஅவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யவேண்டும் என்று அந்நாட்டு அரசை சிறிலங்கா அரசு கோரியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசியப் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்திடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்...
Read moreமன்னார் மடுக்கோவிலில் இருந்து பாதுகாப்புக்காக விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவன்பிட்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடுமாதாவின் திருச்சொரூபம் இன்று செவ்வாய்க்கிழமை அங்கிருந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான...
Read moreமட்டக்களப்பு கல்லடியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவின் உறுப்பினர்கள் ஐவர் இலங்கைக் காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லடியில் உள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை...
Read moreசார்க்’ மாநாட்டில் பங்கேற்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், இந்திய படைப்பிரிவு ஒன்று முன்கூட்டியே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஏற்கனவே செய்திகளில் வெளியானதுபோல பாரியத்தொகையான படையினர் இலங்கைக்கு விஜயம் செய்யமாட்டார்கள்...
Read more''நாட்டு நலனை பாதிக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்'' என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.