லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
தொழிலமைச்சர் மேர்வின் சில்வா அரலகங்வில, நுவரகல சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. அமைச்சர் குறித்த வர்த்தக நிலைய்த்தில் கண்ணாடிகள், அல்மாரி ஆகியவற்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் 75...
Read moreஅரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு யுத்தத்தை முன்னெடுத்த போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இராணுவ ஆட்சியாளராகக் கருத முடியாதென அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை...
Read moreதிங்கள், 28 ஜூலை 2008 குடியரசுத் தினத்தன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ சென்னை உட்பட தமிழகமெங்கும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் குண்டு வைக்க திட்டமிடப்பட்ட சதித் திட்டத்தில் தொடர்புடைய மேலும் இருவர்...
Read moreதிங்கள், 28 ஜூலை 2008 "தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா உடன் தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ...
Read moreகிழக்கில் இதுவரையில் 95 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை பூரணமாக அகற்ற முடியுமென அமைச்சின் ஆலோசகர் எம்.எஸ். ஜயசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு...
Read moreமுல்லைத்தீவு கிரிபன்வேவெ காட்டுப்பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் சுகந்தன் முகாமை பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமையிலான 59ஆம் படை பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் சில நாட்களாக பாரிய சண்டை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த மே...
Read moreஇந்திய பிரதமர் மன் மோகன் சிங் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இரண்டு இந்திய யுத்த கப்பல்கள் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஐ.என்.ஸ். ரண்வீர் மற்றும் ஐ.என்.எஸ். மைசூர் ஆகிய இரண்டு யுத்த...
Read more27.07.2008 தற்போது சிங்கள மொழியைக் கற்றுக் கொள்வதற்காக அதிக நேரத்தை செலவிடுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். சிங்கள மொழிபேச்கூடிய ஓர் நபராக பாராளுமன்றத்திற்கு செல்வதே தமது பிரதான நோக்கமென அவர் லக்பிம...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.