இன்றைய செய்திகள்

Tamil News articles

சார்க் அமைப்பு நாடுகளில் காவற்துறை பிரிவொன்றை அமைப்பது, தொடர்பாக சார்க் நாடுகளின் காவற்துறை மா அதிபர்கள், மற்றும் உள்துறை அமைச்சர்களின் மாநாடொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. சார்க் நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அதற்கு...

Read more

இலங்கையில் கடந்த 31 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் பொருளாதார கொள்கை, கொள்ளை, வினைத்திறனின்மை, சட்டம் மற்றும் ஒழுக்கமின்மை அத்துடன் திட்டமிட்டு செயற்பாடுகள் இன்மை என்பன நாடு தற்பொது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு காரணம் என ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார...

Read more

04.08.2008. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று மாலையுடன் நிறைவுபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் 22 அம்சங்கள் உள்ளடக்கிய கொழும்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.ஜனாதிபதியும் 15 ஆவது சார்க்...

Read more

நோர்வேயில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பின் (Foreign Press Association) உறுப்பினர் நடராஜா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்பகுதி உறுப்பினரால் தாக்கப்பட்டு உள்ளார். யூலை 19ல் ஒஸ்லோவில் இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இச்சம்பவம்...

Read more

03.08.2008 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு அவரது கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளியான நளினி வருத்தம் தெரிவித்துள்ளார். ராஜீவ் படுகொலை வழக்கில் உண்மையான சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்....

Read more

03.082008 இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் இரணைத்தீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றையும் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றையும் அழித்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் கடற்படையினர், இந்தத் தாக்குதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். இரணைத்தீவு பகுதியில் ஆள் நடமாட்டத்தை...

Read more

03.08.2008. தமிழீழ விடுதலைப் புலிகள் “சார்க்” மாநாட்டை முன்னிட்டு அறிவித்திருந்த ஒருதலைப்பட்சப் போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தநிலையில் இலங்கைப் படையினர் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்துள்ளது. எனினும் இதனைச் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை...

Read more

03.08.2008 நேற்று ஆரம்பமான சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை கையாள் வதற்கான ஒரு பிராந்திய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட...

Read more
Page 1225 of 1266 1 1,224 1,225 1,226 1,266