லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஆண்டு தோறும் பதட்டத்தை உருவாக்கும் மத ஊர்வலமாக நடைபெறுவது விநாயகர் சதுர்த்தி என்ற விழா ஆகும். விநாயகர் அரசியலுக்காகவும் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பைக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு வருகிறார். இந்த ஊர்வலம் பட இடங்களில் கலவரங்களுக்கும் தாக்குதல்களுக்கும் காரணமாகி...
Read moreஇந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இளைஞர்களின் படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாகித்ய அகாடமி விருது போன்று இதுவும் முக்கியமான விருதாகும், இந்த விருது செம்பு பட்டயத்துடன் 50 ஆயிரம் ரூபாயுடன் வழங்கப்படும்....
Read moreபாஜக தலைவர்களுள் ஒருவரான கே.டி.ராகவன் பாஜக கட்சி உறுப்பினரான மதன் ரவிச்சந்திரன் என்பவரும் வெண்பா என்பவரும் இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி அவமானப்பட்டார். பாஜக தலைவர்கள் 15 பேரின் விடியோ இருப்பதாகக் கூறிய மதன் ரவிச்சந்திரன் பின்னர்...
Read moreதமிழ்நாட்டின் பல்வேறு வரலாற்று நூல்களைத் தொகுத்து திராவிடக் களஞ்சியம் என்ற பெயரில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு நாம் தமிழர் கட்சி சீமானும், பெ. மணியரசனும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக...
Read moreதமிழகத்தில் வகுப்புவாரி பிரதிநித்துவத்திற்காகவும், மொழிக்காகவும், தமிழ்நாடு என்ற பெயருக்காகவும்,இட ஒதுக்கீட்டிற்காகவும் போராடி உயிர்நீத்தவர்கள் பலர். அதில் மிக முக்கியமான போராட்டம் வட மாவட்டங்களில் வன்னியர்கள் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டம். 1987 –ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த...
Read moreமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி பேரறிவாளன் உட்பட எழுவர் வேலூர் சிறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளனர்.இதில் பேரறிவாளனுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பரோல் வழங்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக...
Read moreமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த மு.கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே அண்ணா சாலையில் சிலை இருந்தது. முன்னாள் முதல்வர்...
Read moreமுன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்கள்....
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.