உலகம்

world news, international news, உலகம்

கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்து சாதனை செய்த பாகிஸ்தான்!

சீன உதவியுடன் தனி கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா கோவேக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்த நிலையில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை சீனாவிடம் இருந்து மூலப் பொருட்களைப் பெற்று தடுப்பூசி தயாரித்துள்ளது இதற்கு ‘பாக் வேக்’ என்றும் பெயரிட்டுள்ளது....

Read more
அடிப்படை ஜனநாயகத்தைக் கருவறுக்கும் பிரித்தானிய அரச சர்வாதிகாரம்

பிரித்தானிய அரசின் உள்துறைச் செயலாளர் பிரீதி பட்டேல் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிராக கொண்டுவந்த சட்டத்தின் முதலாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. முன்னை நாள் உள்துறைச் செயலாளரும் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டு வரை பிரதமராகப்...

Read more
இடிக்கப்பட்ட இந்துக் கோவில்:- கட்டிக் கொடுக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பல்களால் இடித்துத் தள்ளப்பட்ட இந்துக் கோவில் ஒன்றை உடனடியாக கட்டிக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்காலம் முதல் இந்து முஸ்லீம் மதப்பிரிவினையும், கலவரங்களும் இரு மதங்களைச் சார்ந்த மத வெறித் தலைமைகளால்...

Read more
காஷ்மீர் மக்கள் சுதந்திரநாடாக இருக்க விரும்பினால் அதை ஆதரிப்போம் – இம்ரான்கான்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மோடி அரசு பல ஆண்டுகளுக்குப் பின்னர் இணையச் சேவையை காஷ்மீருக்கு வழங்கியுள்ள நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால்...

Read more
கொரோனாவைப் பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்கிய மக்ரோனின் மைய அரசு

6 மணிக்கு இரண்டு மணித்துளிகள் இருக்கும் போது திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. வணிக நிலையங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. மறு நாள் காலை ஆறு மணிவரை தொடரும் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டத்ற்கு கொரோனா வைரசே காரணம் என அரசு...

Read more
கியூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்த அமெரிக்க கண்டு கொள்ளாத க்யூபா!

உலக வரலாற்றில் ஒரு குட்டி நாட்டிற்கு எதிராக இத்தனை பெரிய தடையை அமெரிக்கா அறிவித்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க தடைகளையும் மீறி வியக்கத்தக்க வகையில் முன்னேறியிருக்கிறது கியூபா. கியூபாவில் 1959-ம் ஆண்டு ...

Read more
ஈரான் அணு விஞ்ஞானி  மோசென் பக்ரிசாதே  படுகொலை!

பொருளாதார தடை விதிக்கப்பட்டு வருவதோடு ஈரானின் முக்கிய நபர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இது மத்தியகிழக்கிலும் உலக அளவிலும் போர் சூழலை உருவாக்கலாம்.

Read more
காற்று விற்பனைக்கு – இழி நிலையை பாரீர்

தமது இலாப வெறிகொண்ட தீவிரவாத செயற்பாடுகளால், காற்றினை மாசுபடுத்தியதன் பின்னர், காற்றினையும் விற்க தொடங்கியிருக்கும், இழி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இன்னமும், வளர்ச்சியும், பணமும் சம்பாதித்து என்னத்தை காணப்போகிறோம்? யோசிக்கவைக்கும் ஆளமான செயற்பாடான, இயற்கையின் இலவசம் அனைத்தும், தற்போது முதலாளிகள்...

Read more
Page 3 of 4 1 2 3 4