அரசியல்

புரட்சியின் துன்பியல் முன்னிலைச் சோசலிசக் கட்சியாய்-சம உரிமையாய்… : ப.வி.ஸ்ரீரங்கன்

அரேபிய வசந்தமும் ,ஆபிரிக்க அடிமாடுகளும்: சமீபத்துள் நிலத்திலும் -புலத்திலும் நடைபெறும் கட்சியரசியல்சார் கூட்டுக்கள்-இணைவுகள் ,இலங்கையின் அரசியல் எதிர் காலத்தைக் கட்டியம் கூறுவதென்றுரைப்பதில் அரேபியவுலகத்துள் மற்றும் ஆபிரிக்கக்கண்டத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அத் தேசங்களது பிரசைகள;தம் இன்றைய தலைவதியைத் தரிசிக்க வைக்கிறது.இருனிசியா,எகிப்த்து,இலிபியா...

Read more
ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள் : சபா நாவலன்

ராஜபக்சவின் நண்பர்களான இவர்கள் தமது அரசியல் வங்குரோத்துத் தனத்தால் ஏகாதிபத்தியங்களின் நேரடி முகவர்களாகவும் உளவாளிகளாகவும் உலா வருகிறார்கள். தமிழ் சமூகத்தின் சாபக்கேடுகளான இவர்கள் துடைத்தெறியப்படவேண்டும்.

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04

நான் பிரான்ஸ் வந்ததன் பின்பே எனக்கு இரயாகரனுடனான தொடர்பு ஏற்பட்டது. இக் காலங்களில் இரயாகரன் பற்றியும், இவ் வங்கி கொள்ளையில் எடுக்கப்பட்ட நகைகள், பணங்கள் தொடர்பாக பல்வேறு செய்திகள் என்னை வந்தடைந்தன. இவற்றை இரயாகரனின் மிக நெருங்கிய உறவினர்களும்,...

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(6) : ராகுல்ஜி

அந்த வாலிபவர்கள் உன்னிடம் வேண்டி ந்ன்றார்கள். நீ அள்ளீ அள்ளிக் கொடுத்தாய். அவர்கள் முத்தம் கேட்டார்கள். நீ முத்தம் கொடுத்தாய். ஆலிங்கனத்துக்கு யாசித்தார்கள்; நீ ஆலிங்கனம் செய்தாய். நம்முடைய கூட்டத்தில். வேட்கையில் விதுரனும் நாட்டியத்தில் சதுரனும் திடசரீரனும், அழகனுமான...

Read more
சிவதாசனின் நேர்காணல் நீக்கப்பட்டது : BBC  தமிழோசையின் நம்பகத் தன்மை கேள்விக்கு உள்ளானது!

மக்களின் வரிப்பணத்தில் கல்விகற்று, கொன்றுபோடப்பட்ட மக்களின் பிணங்களின்மேல் நடந்துவந்து அகதிகளாகி புலம்பெயர் நாடுகளில் மருத்துவ சேவையாற்றி வாழ்வாங்கு வாழும்...

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 03

முன்னிலை சோசலிச கட்சியும், மகிந்தாவும் ஓரே புள்ளியில் சங்கமிக்கின்றனர். மேலும் இந்த புகலிட அரச ஆதரவாளர்கள் தமது சுய திருப்திக்கான விருப்பங்களிலிருந்து, மகிந்த அரசிடமிருந்து தாங்கள் பெறும் ‘’உச்ச கட்ட லாபங்களிலிருந்தே’’ தமது அரசியலை தீர்மானிக்கின்றார்கள்.

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(5) : ராகுல்ஜி

அவளுடைய மார்பையும் தோளையும் தழுவி ஆலிங்கனம் செய்வது அந்த வாலிபர்களின் மார்பும் தோள்களும்தான். அப்பொழுதெல்லாம்,பாவம், சூரஸ்ரவனுக்கு, திவாவின் ஒரு முத்தம், ஓர் ஆலிங்கனம், ஏன், அவளுடைய காதல் பார்வையுங்கூடக்கிடைக்கவில்லை.

Read more
நலிவுறும் பொருளாதார நன்னிலை உணர்வும் அச்சுறுத்தும் ஆளுமை நெருக்கடியும் : முத்துகிருஷணா சர்வானந்தன்

பிரதம நீதியரசர் மீதான தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான குற்றப் பிரேரணையினால் ஏற்பட்டுள்ள பரந்தளவான அதிர்ப்தியை கட்டுப்படுத்தும் முகமாக அரசதுறைக்கு ஆட்சேர்ப்பு செய்து மற்றும் சம்பள உயர்வு வழங்கி; நடுத்தர வர்க்கத்தினரையும்,

Read more
Page 76 of 194 1 75 76 77 194