அரசியல்

அதிர வைக்கும் காணொளி : ரிஷான் ஷெரீப்

படுகொலைகளையும், குற்றங்களையும், அழிவுகளையும் உடனே மறந்த பொதுமக்கள் சமூகமானது, கதறும் மனசாட்சியை மறைத்தபடி, அக் குற்றவாளிகளுடனேயே தோளில் கை போட்டுக் கொண்டு வாழ்ந்து செல்லப் பழகிப் போயிருக்கிறது..

Read more
பதவிப் போராட்டங்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் .. : நெற்கொழு தாசன்

பிரதேசவாதத்தின் மூலமும், குழுநிலைத்தக்கவைப்பு மூலமும் தமது இருப்புகளை நிலைத்திருத்த துணிந்த நிலையில், இவர்களிடமிருந்து ஒரு இனம் சார்ந்த, கொள்கை சார்ந்த ஒரு உறுதியான நிலையினை எதிர்பார்ப்பதென்பது இனிவரும் காலங்களில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.

Read more
நடேசய்யரின் சமூக வாழ்வியல் – ஒரு பார்வை : சட்டத்தரணி இ. தம்பையா

1921, 1922 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரித்தானிய வேல்ஸ் இளவரசன் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் விஜயம் செய்த போது 'பிரிட்டிஷ் அரசே கவனம்' என்ற தலைபில் கட்டுரை எழுதி அவரது பிரித்தானிய காலனித்துவ எதிர்பை காட்டினார். அதில் பிரித்தானிய...

Read more
தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது! : எஸ். ஹமீத்

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மேற்கண்ட ஆதங்கம் அல்லது குற்றச்சாட்டு, ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் அதற்கான நிகழ்தகவுகளைப் புறம் தள்ளிவிட முடியாது.

Read more
‘சிறுபான்மை இனி இல்லை’ என்ற புனைவு : முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்

தமிழ் தேசியவாதத்தின் மறுமலர்ச்சியானது, எல்.ரி.ரி.ஈ மீதான பச்சாதாபம் அல்லது ஆதரவு என தவறுதலாக புரிந்து கொள்ளப்படக் கூடாது. தேர்தலில் போட்டியிட்ட ஆனந்தி சசிதரன் (எழிலன் எனப்படும்) விருப்பு வாக்குகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

Read more
மலையக தேசியம் பற்றிய தோழர் இளஞ்செழியனின் சமூக நோக்கும் பங்களிப்பும் : லெனின் மதிவானம்

சிங்கள வலதுசாரிகள் தான் மலையக மக்களுக்கு எதிராக இத்தகைய பேரிவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என்றால் சிங்கள தமிழ் இடதுசாரிகளின் நிலைப்பாடு எத்தகையதாக இருந்தது என்பது முக்கியமாதோர் வினாவாகும். சுதந்திரத்திற்கு பின்னராக வடக்கிழக்கில் தோன்றிய தமிழ் தேசியம் ஏகாதிபத்தியத்திற்கு...

Read more
என்னை மார்க்சிஸ்ட் என்று சொல்வதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை : பாப்பரசர்

"பாப்பரசரின் வாயிலிருந்து வெளிவந்தது தூய மார்க்சியம்" என்று அமரிக்காவின் 'புகழ்பெற்ற' அரசியல் ஆய்வாளர் கிலென் லீ பேக் கிளர்ந்தெழுந்தார்.

Read more

உலகெங்கும் பிரச்சனைகளோடு வாழும் சாமான்ய மக்களுக்கு தமது சார்பில் தமது பிரச்சனைகளைக் கையாள அல்லது அவற்றைத் தீர்த்து வைக்க யாராவது தேவைப்படுகின்றார்கள். அவ்வாறு யாராவது வந்துவிட்டால் அவர்களைத் தமது தலைவர்களாக, கதாநாயகர்களாகக் கொண்டாட அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். இந்தியாவில்...

Read more
Page 62 of 194 1 61 62 63 194