அரசியல்

முத்துக்குமார் மரணித்து ஐந்தாவது ஆண்டு நிறைவு:முத்துக்குமாரின் தியாகம் இன்றும் விற்பனையில்

எஞ்சியிருக்கும் மனிதத்தையும் புதைகுழிகளின் விழிம்பில் வைத்துக்கொண்டு விலைபேசுகின்றன. பணத்துக்காக மட்டுமே வாழப்பழகிக்கொண்ட தேசிய வியாபாரிகள், சோசலிச வியாபாரிகள், சாதி வியாபாரிகள் போன்ற இன்னோரன்ன சமூகத்தின் விரோதிகள் ஒரணியில் திரண்டுள்ள இந்த ஐந்தாவது

Read more

பைத்தியக்காரர்கள் போல ஒவ்வொரு இடமாக ஓடினோம். குழந்தையொன்றையும் வயிற்றில் சுமந்தபடி ஒவ்வோரிடமாக ஓடுவது எனக்கு மிகச் சிரமமாக இருந்தது. உதய் நிழல் போல என்னுடனேயே இருந்தார்

Read more
உடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்: கொற்றவை

தனி மனித சுதந்திரம் என்பது அதிகார வர்க்கத்தின் அகராதிக்கு உட்பட்ட ஒன்றாகவும், அவர்கள் பரப்பும் கருத்துரைகளாகவும் தான் இருக்கிறது. உடல் சுதந்திரம் என்று பேசும்பொழுது, குறிப்பாக ஒரு பெண் பேசும் பொழுது அது பாலியல் சுதந்திரம் என்பதாகத்தான் புரிந்துகொள்ளப்படுகிறது....

Read more
போர்க் குற்றவாளிகளாக்கிப் போராளிகளை அழிக்கும் சதி அம்பலமாகிறது : சபா நாவலன்

இதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. முன்னை நாள் போரளிகள் பலரின் பெயர்கள் இன்டர்போல் தேடுவோர் பட்டியலில் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. அவுஸ்திரேலிய அரசு 42 தமிழர்களைக் கைதுசெய்து வைத்துள்ளது. பிரித்தானியாவில் சிலர் போர்க்குற்றம் என்றபெயரில் கைதானதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுளன...

Read more
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை! : கதிர்

தியாகராசன் வெளியிட்டிருக்கும் இந்த உண்மை சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் கார்த்திகேயனை இம்மியளவும் அசைக்கவில்லை. “கென்னடி கொலை வழக்கு பற்றிக்கூட புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதற்காக அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க முடியுமா?” என்று அவர் சீறுகிறார். முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி...

Read more
வன்னியில் சாரிசாரியாக மக்களைக் கொல்வதற்கு ஆலோசனை வழங்கிய அமெரிக்கா : ரமணா

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்ட கொத்துக்குண்டுகளை இலங்கையில் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய அமெரிக்காவின் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே தி ஐலண்ட் நாளிதழில் கோத்தாபய

Read more
நான் சயின்டிஸ்ட் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டும் கூட : E-Mail ஐக் கண்டுபிடித்த தமிழன்

நான்தான் இ-மெயிலை கண்டுபித்தேன் என்பதை ஸ்மித்சோனியம் ஆவணக் காப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இ-மெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட்...

Read more
நவ தாராளவாதமும் அரசியலும் மனிதத்துவம் இழக்கும் சமூகமும் : பேராசிரியர் சிறி ஹெட்டிகே தமிழில் – சுகுமாரன் விஜயகுமார்

அவ்வாறான முறைமையானது வன்முறை, சகிப்புத் தன்மை இன்மை, குற்றம், மனநல குறைவு, சுய அழிப்பு, பேராசை, சுகாதார கேடு மற்றும் இன்னபிறவற்றை பெருக்குவதாகவே இருக்க முடியும்.

Read more
Page 61 of 194 1 60 61 62 194