எஞ்சியிருக்கும் மனிதத்தையும் புதைகுழிகளின் விழிம்பில் வைத்துக்கொண்டு விலைபேசுகின்றன. பணத்துக்காக மட்டுமே வாழப்பழகிக்கொண்ட தேசிய வியாபாரிகள், சோசலிச வியாபாரிகள், சாதி வியாபாரிகள் போன்ற இன்னோரன்ன சமூகத்தின் விரோதிகள் ஒரணியில் திரண்டுள்ள இந்த ஐந்தாவது
Read more














