அரசியல்

இந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்? : எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையில் குற்றங்களுக்கான தண்டனைச் சட்டங்கள் ஏழைகள் மற்றும் இயலாதோர் மீது மாத்திரமே பிரயோகிக்கப்படுகின்றன. அச் சட்டங்கள் தவறுகளையும் குற்றங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை.

Read more
இந்துக்களே! விழித்தெழுங்கள்; ஒன்றுபடுங்கள் : இராமியா

விகிதாச்சாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்தி விட்டால் அதிகார மையங்களில் உயர் சாதிக் கும்பலினரின் ஆதிக்கம் வலுவிழந்து விடும் அல்லவா? அப்பொழுது தொகாடியா குறிப்பிட்ட ஆறு முனைகளிலும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த இந்துக்களும் சம உரிமை அடைய முடியும் அல்லவா?

Read more
ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து (6) -ரெலோவில் இணைந்துகொள்ளும் பிரபாகரன்

அண்ணா! நான் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டேன் . நீங்கள் என்னை உங்களோடு சேர்த்து இயங்க அனுமதிக்கா விட்டால் நான் தற்கொலை செய்வேன். நான் ஒரு சாதாரண உறுப்பினராகவேஇருந்து செயல்பட விரும்புகிறேன்,நான் மீண்டும் எனது தாய் இயக்கத்திலேயே சேர விரும்புகிறேன்..

Read more
பணத்துக்குள் புதையுண்டு போகும் மலையகக் கல்வி: சை .கிங்ஸிலி கோமஸ்

பரீட்சைக்கான அனுமதியினைக் கூட பணத்திற்கு விற்பனை செய்த பாடசாலை ஒன்று தொடர்பாக பெற்றோர்கள் தயங்கி தயங்கி தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். மலையகத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்தி சபை என்னும் பெயரில் பற்றுச்சீட்டு வழங்கி 1200 ரூபாய்...

Read more
தகுதி திறமையும் இட ஒதுக்கீடும் – ஓர் ஆய்வு : இராமியா

உயர்நிலைகளில் ஒடுக்கப்பட்ட் வகுப்பு மக்கள் வாய்ப்பு பெற்றதினால் நிர்வாகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது மட்டும் அல்ல; பல இடங்களில் நிர்வாகத் திறன் மேம்பட்டு உள்ளது என்றும் தெரிய வந்து உள்ளது.

Read more
சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அழிக்கும் தமிழ் நாட்டின் இனவாதிகள் : நிவேதா நேசன்

இந்திய அரசு தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கிச் அழித்தது போன்று தமிழின வாதிகள் ஊடாக இன்று அழிக்க முற்படும் என்பது வெளிப்படையானது.

Read more
நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி – சனநாயகம் – சட்டவாட்சி : சட்டத்தரணி எஸ்.மோகனராஜன்

இன்றும் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி அதனையே தொடர்கின்றார். தனது முதலாவது நியமனம் அரசியலமைப்பிற்கு முரணான அப்பட்டமான மீறல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெரும் கட்சியின் தலைவர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையான ஆதரவைப் பெறும் நம்பிக்கையான ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட...

Read more
போர்க்குற்ற அறிக்கையும் எங்கள் தலைவன் பிரபாகரனும் : சபா நாவலன்

கடந்த ஆறு வருடங்கள், பல லட்சம் பணம் செலவு செய்யப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜெனீவாக் கூட்டங்கள், தொலைக்காட்சி விவரணங்கள் என மனித உழைப்பு விரையமாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு இழப்பின் பின்னர் எந்தத் தயக்கமுமின்றி எல்லாம் முடிந்துவிட்டது

Read more
Page 42 of 194 1 41 42 43 194