ஜெயமோகன் முட்டாள் தனமாக இவற்றைக் கூறவில்லை. உள் நோக்கம் பொதிந்த அப்பட்டமான பொய்களையும் புனைவுகளையும் முன்வைத்து இந்த நூற்றாண்டின் அவலம் மிக்க இனப்படுகொலை ஒன்றையே மூடிமறைக்கும் முயற்சியை மிகவும் திட்டமிட்ட வகையில் தந்திரமாகச் செய்து முடிக்கிறார்.
Read more















