அரசியல்

ஒரு புறத்தில், முதல் முறையாக, தமிழ்த் தேர்தல் தொகுதி பிரிவினை வாதத்திற்கு ஆதரவான வேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குச் தெரிவு செய்தது. மறுபக்கத்தில், புதிய அரசாங்கம் தேர்தலுக்குப் பின்னான இனப்படுகொலைச் செயல்களைத் தொடக்கிவிட்டது, அத்துடன் 1972இல் பெரும்பான்மை அதிகாரத் தாக்கத்தினை உறுதிப்படுத்திய...

Read more

உலகின் ஆதிக்க நாடாக இருந்த அமெரிக்காவின் நிலை தற்போது சரிந்துள்ள சூழ்நிலையில் பராக் ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் "தேசிய புலனாய்வு அமைப்பு' ராணுவ, பொருளாதாரத் துறைகளில் எதிர்காலத்தில் உலகில் உருவாக உள்ள புதிய போக்குகள்...

Read more

‘மன நலம் பாதிக்கப்பட்டவர்’ ‘இவரால் இனி எந்தப் பெண்ணும் கிறிஸ்தவ துறவு வாழ்க்கைக்கு வர மாட்டார்கள்’ ‘சீப்பான பப்ளிசிட்டிக்காக இதைச் செய்து விட்டார் ஜெஸ்மி’’ அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எல்லாம் அவதூறுகளாக நினைத்து துடைத்துப் போட்டு விட்டு தான் எழுதிய...

Read more

ரஸ்ய மார்க்சியரான போரிஸ் ககார்லிட்ஸ்கி மேற்குலகில் ஜனநாயக மற்றும் இடதுசாரி சார்ந்த எதிர்ப்பியக்கத்தில் ஒரு தவிர்க்கவியலாத குரலாக இருந்து வந்திருக்கிறார். முன்பு எதேச்சாதிகார அரசு சோசலிசத்துக்கு எதிராகவும், இப்போது யெல்ட்சின் மற்றும் புடினின் குழு அதிகார ஊழலுக்கு எதிராக...

Read more

புரட்சிவாதியும் லெனின்மனைவியுமான குறூப்ஸ்காயா ( (Nadeshda Konstantinowa Krubskaja) ) வின் எழுபதாவது இறந்த தினம் இவ்வருடமாகும். அவர் போல்சவிக் கட்சித் தோழர்களால் நாட்யா( (Nadja) என்று பெருமதிப்போடும் தோழமையோடும் அழைக்கப்பட்டார். 1869 பெப்ரவரி 14 இல் பீட்டர்பேர்க்கில்...

Read more

புலிகள் அழிக்கப்பட்டாலும் தன் சொல்படி கேட்டு நடக்கும் ஆயுதக் குழுவை வைத்து ஈழ விடுதலைப் போரை தொடரும் அதே நேரத்தில் ஈழத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை பெறுவதையோ சுதந்திர தமிழ் ஈழம் அமைப்பதையோ இந்தியா ஒரு போதும்...

Read more

இந்திய மத்திய அரசு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தனது பிராந்திய நலனை முதன்மைப்படுத்திய கொள்கையையே எப்பொழுதும் முன்னிறுத்தி வந்திருக்கிறது. தென் ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, முழு ஆசியாவிலும் தனது ஆதிக்கத்தை விரிவாக்கும் நோக்குடனேயே அதன் கொள்கை வகுப்பு இருந்து...

Read more

பௌத்த-சிங்கள-பெருந்தேசிய-பாசிச இலங்கை அரசின் கொடுமைக்கு ஆளாகி வரும் பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்களது உயிர்களுக்கு ஆதரவான பெருங்கொந்தளிப்பு தமிழக மக்களின் மனங்களில் பெருவெடிப்பாக எழுந்திருக்கிறது. அவர்களது கையறுநிலை தீக்குளிப்புகளாகவும், அம்மக்களது ஆத்திரமும் கோபமும் காவல்துறையினருடனான வழக்குரைஞர்களின் நேரடி மோதலாகவும்...

Read more
Page 183 of 194 1 182 183 184 194