அரசியல்

தமிழ்ச்சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றால் அதேயளவு சாபக்கேடு தமிழ் ‘புத்திஜீவிகள்’ என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களும் அழைக்கப்படுபவர்களுமே.

Read more

இலங்கையின் தேசிய இனப்பிரச்னையை வெறுமனே சிங்கள தமிழ்த் தேசங்களிடையிலான அல்லது சிங்களத் தேசிய இனத்திற்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்குமிடையேயான பிரச்னையாகவே பெருவாரியானோர் இன்னமும் நோக்குகின்றனர்.

Read more

துப்பாக்க்கியைத் தன்னுடனேயே வைத்துக்கொண்ட பிரபாகரன், அடிக்கடி அதைத் தொட்டுப்பார்த்துக் கொள்வார். குழந்தைகள் போல தன்னோடு வைத்துக்கொண்டே உறங்கச் சென்றுவிடுவார். சில வேளைகளில் நள்ளிரவு கடந்த வேளைகளிலும் திடுமென எழுந்து..

Read more

இதுவரையும் இந்த நிலப்பறிப்பிற்கு எதிராகத் தமிழ் மக்களின் சார்பாக எவ்விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவற்றில் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் பங்களிப்பு என்னவென்றும் பார்ப்போமானால், சில உண்மைகள் தெளிவாகும்.

Read more

வன்னிப் படுகொலையின் தடயங்களை இன்னும் முற்றாக அழித்து முடிக்காத இலங்கை சோவனிச அரசதிகாரம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்க ஆரம்பித்துவிட்டது.

Read more

"புதுமாத்தளனில் பசி, பட்டினியுடன் வாடிய நிலையில் கஞ்சிக்காகக் கையேந்தி வரிசையில் நின்றவேளையில், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகியதை எப்படி மறப்பது?"

Read more

அடுத்த கூட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விரு கூட்டங்களுக்கும் அப்போது யாழ் பல்கலை கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவராக இருந்த சீலன் கதிர்காமர் தலைமை தாங்கினார். இது சம்பந்தமான பத்திரிகை செய்தி ஒன்று வீரகேசரியில் பிரசுரமாகியிருந்தது...

Read more

ஒரு திட்டவட்டமான வேலைத்திட்டத்தையும் உறுதிசெய்யப்பட்ட கோட்பாடுகளையும் கொண்டிராத எந்தக் கட்சியானாலும் உண்மையான நண்பர்களின் இதய பூர்வமான நட்பைப் புரிந்துகொள்ளமுடியாது..

Read more
Page 159 of 194 1 158 159 160 194