அரசியல்

சிலைகள் உடைப்பு : இராமியா

காவிக் கும்பலினரே! நீங்கள் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று விரும்பினால் முதலில் அவற்றை விலை கொடுத்து வாங்குங்கள். பின் அவற்றை உடைப்பதற்கான காரணங்களைத் தெளிவாகக் கூறுங்கள். பின் உடையுங்கள். பெரியார் இருந்திருந்தால் தன் சிலையை உடைக்க முனைபவர்களுக்குத்...

Read more
கர்நாடாகவில் பிளவுண்ட இந்துத்துவாவும்,தமிழகம் வந்த ராமராச்சிய ரதயாத்திரையும்:வி.இ.குகநாதன்

இதே நேரத்தில் ராமர் ராச்சியம் அமைப்பதற்கெனக் கூறிக்கொண்டு 1990 களில் பாபர் மசூதியை இடித்து முழு நாட்டையே கலவரமாக்கிய இந்துத்துவா கும்பல் மீண்டும் ஒரு ரதயாத்திரை ஆரம்பித்து பல மாநிலங்களூடாகத்  தமிழகத்திற்கு  வந்து சேர்ந்துள்ளது.

Read more
முஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல்,பேரினவாதத்தைப் பலப்படுத்தும் தமிழ் முஸ்லிம் தலைமைகள்

பவுத்த பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவின் நெருங்கிய நண்பர் கோத்தாபய ராஜபக்ச இலங்கையில் சுதந்திரமாக உலா வரும் அதேவேளை வன்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன.

Read more
ஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் :

ஆகவே நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டப் போராடுவது தான் சரியாக இருக்கும். அப்படிஅல்லாமல் ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப் போராடினால், அதில் உள்ள நல்ல கூறுகளை எடுத்துக் காட்டி, நாம் சொல்வதுதவறு என மக்களை நம்ப வைக்க முதலாளித்துவ அறிஞர்களுக்கு இடம் கொடுக்கும் தவறைச் செய்தவர்கள் ஆவோம்.

Read more
மூதேவி யார்? : வி.இ.குகநாதன்

இன்று அரசியலிலோ அல்லது பொது வாழ்விலோ ஒருவரிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு வடிவமாக கொடும்பாவி எரித்தல் காணப்படுகிறது.  இந்த கொடும்பாவி எரிப்பின் தோற்றுவாய் மேற்கூறிய மூத்ததேவியே.

Read more
தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!

இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகளைப் பலவீனப்படுத்துவதும் அதற்காக

Read more
பிரியங்க பேரினவாதத்தின் குறியீடு தான், புலம்பெயர் அமைப்புக்கள்..?

மீண்டும் இன்னொரு மனிதப்படுகொலைக்கு சிறுபான்மைத் தேசிய இனங்கள் உட்படுத்தப்பட மாட்டது என்பதை உறுதிப்படுத்தும் வரை இலங்கையின் தேசியக் கொடியை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. மைத்திரிபால சிரிசேனவின் செய்தியை அழிப்பதற்கான அத்தனை தார்மீக உரிமையும் உண்டு.

Read more
ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்

சங்ககாலத்திலும் இற் பரத்தை(ஒருவனிற்கு மட்டும்),நயப்புப் பரத்தை(பலருக்கும் நயப்பவள்) மருதநிலத்தில் இருந்ததாகக் குறிப்புக்கள் உண்டு. அதே போன்று சங்கமருவிய காலத்தில் பரத்தையர்முறைமை இருந்தற்கு தரவாக மாதவி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறார். இவ்வாறு காலகாலமாக பரத்தைமுறை காணப்பட்டாலும் அதனை மதச்சடங்காக மாற்றி கடவுளுடன்...

Read more
Page 14 of 194 1 13 14 15 194